மஞ்சுளா ஜனார்த்தனன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மஞ்சுளா ஜனார்த்தனன்
இடம்:  chennai
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  27-Sep-2017
பார்த்தவர்கள்:  109
புள்ளி:  7

என் படைப்புகள்
மஞ்சுளா ஜனார்த்தனன் செய்திகள்
மஞ்சுளா ஜனார்த்தனன் - மலர்91 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Oct-2017 1:09 am

அய்யா இங்க மூலிகை மருத்துவர் பெரியசாமி அய்யா வீடு எங்க இருக்குதுங்க?
😊😊😊😊😊
என்ன விசயமா வந்தீங்க?
😊😊😊😊😊😊
அய்யா மருத்துவர் அய்யா 'டெங்கொழி' -ன்னு ஒரு மருந்து கண்டுபிடிச்சிருக்கிருக்கிறாம். அத ஒருவேளை மோரில் கலக்கிக் குடிச்சா அரை மணி நேரத்தில நம்ம குருதில கலந்திடுமாம். அந்த மருந்தின் தாக்கம் ஒரு வருசம் குடிச்சவரோட ஒடம்பில ஒரு வருசம் இருக்குமாம். எந்த கொசு அந்த நபரை கடிக்க முயற்சி பண்ணினாக்கூட அவர் உடம்பில எந்தக் கொசு அமர்ந்தாலும் கொசுவால தாங்க முடியாத வாசம் வருமாம். அந்த வாசத்தைத் தாங்க முடியுமா அந்த கொசு பத்து வினாடிகளில் துடிதுடித்து செத்துப் போயிடுது..அவர் டெங்கொழி மருந்தால மூணு லட்சம் ம

மேலும்

நன்றி நண்பரே. 20-Oct-2017 1:18 am
வெரி nice 20-Oct-2017 1:05 am
மிக்க நன்றி கவிஞரே. 17-Oct-2017 1:13 pm
இதை மாற்றம் என்பதா சமூகத்தின் ஏமாற்றம் என்பதா எதுவும் புரியாத பல யதார்த்தமான நிகழ்வுகள் ஏராளம். 17-Oct-2017 12:19 pm
மஞ்சுளா ஜனார்த்தனன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Oct-2017 2:49 am

இரவெல்லாம் கோலம் வரைவதை
இதழ் சிரிப்புடன் ரசிக்கும் தந்தை...
வண்ணங்களிட உதவும் தமையன்...
தவறை திருத்தி கோலத்தை அழகாக்கும் அன்னை..
முதலில் யார் குளிப்பதென்று
தூங்குவதுபோல்
பாவனை செய்யும் மற்றவர்கள்
ஆளுக்கொரு வேலையென பிரித்துக்கொடுத்தாலும் அடித்துக்கொண்டு அழுகிற அக்காளும் தம்பிகளும் ....
பலகாரம் செய்கையில் கூட்டணி போட்டு ஆளுக்கொன்றாய் சாப்பிடுதல்..
வெடிக்க தெரியாமல் பட்டாசுக்காக சண்டையிடும் அக்கா...
தெரியாவிட்டாலும் அண்ணனுக்கு பரிந்துபேசும் தம்பி ..
சிறிய நெருப்பு பொறிகள் பட்டுவிட நாள்முழுக்க அதை சொல்லியே அனைத்தையும் சாதிப்பது ...புத்தாடைகள் உடுத்தி தங்களதையே அழகென சண்டைபோட்டு

மேலும்

அன்னையின்றி ஏதுமில்லை. இனிமேல் அன்னையர் பட்டாசு வெடிகளைத் தவிர்க்கும்படி தங்கள் பிள்ளைகளை வளர்க்கவேண்டும். 21-Oct-2017 4:20 pm
யாவருக்கும் இனிமைகள் நிறைந்ததாக வரும் திருநாள் அமையட்டும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Oct-2017 11:33 am
மஞ்சுளா ஜனார்த்தனன் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Oct-2015 2:55 pm

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ

மேலும்

எத்தனையோ தலைப்புகளில் கவிதை எழுதினாலும்... அன்னை என்று எழுதும் போதும் அம்மா என்று எழுதும் போதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் வருவது அன்பு என்றவற்றை வார்த்தைக்கு ஆகத்தான்... அந்த அன்பை அன்னையைத் தவிர வேறு எவராலும் தர முடியாது.. உண்மையான எதார்த்தமான படைப்பு... வாழ்த்துக்கள் நண்பரே பெற்ற பரிசுக்கும் பாராட்டுகளுக்கும்...💐 அன்புடன் அனித்பாலா 14-Oct-2023 8:52 pm
Arumaiyana padaippu vazthukal thozhi.... 💐💐💐💐 30-Aug-2022 9:46 pm
அருமைங்க 08-Jul-2022 12:29 pm
அருமை நண்பா!! அம்மா இல்லையேல் இந்த பூமியே கிடையாது...... 24-Mar-2022 11:00 pm
மஞ்சுளா ஜனார்த்தனன் - மஞ்சுளா ஜனார்த்தனன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Oct-2017 12:45 am

அம்மாவிற்கு அமுலுக்கட்டி அப்பாவிற்கு அம்முக்குட்டி
பாட்டிக்கு பட்டு, வைரம் ,
தாத்தாவிற்கு தங்கம்
அண்ணாவிற்கு அரிசிமூட்டை
அத்தைகோ அழகு செல்லம்
மாமாவிற்கோ தங்கமயில்
தோழிகளுக்கோ எருமை ,பண்ணி
அலுவகத்திலோ கோபக்காரி
கணவனுக்கு டியர்
எத்தனை விதமாய் அழைத்தாலும் இப்போதெல்லாம் எதுவும் காதில் விழுவதில்லை
அம்மா என்ற இந்த அழுகுரல் தவிர....

மேலும்

நன்றி thozhare 15-Oct-2017 1:58 am
Arumai 04-Oct-2017 1:08 am
மஞ்சுளா ஜனார்த்தனன் - மஞ்சுளா ஜனார்த்தனன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Oct-2017 1:05 am

உன் இதழ் சிரிப்போ
என்னை இம்சிக்கிறது ....
உன் இமை அசைவோ
என்னை இயங்க வைக்கிறது ...
உன்னாலே உணர்கிறேன்
இரவும் பகலும் ...
உன் விழி பார்க்கையில் பகல்....
நீ உறக்கம் கொள்வதையே
என் இரவு ...
உன் கனவில் இடம்பிடிக்கவே
துயில் கொள்கிறேன்...
உன் முகம் காணவே கன்விழிக்கிறேன் .....

மேலும்

கருத்து தெரிவித்தமைக்கு நன்றி தோழரே 15-Oct-2017 1:56 am
கனவுகளின் வசந்தம் நினைவுகளுக்கு கிடைப்பதில்லை என்பதே ஏக்கம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Oct-2017 9:32 am
மஞ்சுளா ஜனார்த்தனன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Oct-2017 12:45 am

அம்மாவிற்கு அமுலுக்கட்டி அப்பாவிற்கு அம்முக்குட்டி
பாட்டிக்கு பட்டு, வைரம் ,
தாத்தாவிற்கு தங்கம்
அண்ணாவிற்கு அரிசிமூட்டை
அத்தைகோ அழகு செல்லம்
மாமாவிற்கோ தங்கமயில்
தோழிகளுக்கோ எருமை ,பண்ணி
அலுவகத்திலோ கோபக்காரி
கணவனுக்கு டியர்
எத்தனை விதமாய் அழைத்தாலும் இப்போதெல்லாம் எதுவும் காதில் விழுவதில்லை
அம்மா என்ற இந்த அழுகுரல் தவிர....

மேலும்

நன்றி thozhare 15-Oct-2017 1:58 am
Arumai 04-Oct-2017 1:08 am
மஞ்சுளா ஜனார்த்தனன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Oct-2017 1:05 am

உன் இதழ் சிரிப்போ
என்னை இம்சிக்கிறது ....
உன் இமை அசைவோ
என்னை இயங்க வைக்கிறது ...
உன்னாலே உணர்கிறேன்
இரவும் பகலும் ...
உன் விழி பார்க்கையில் பகல்....
நீ உறக்கம் கொள்வதையே
என் இரவு ...
உன் கனவில் இடம்பிடிக்கவே
துயில் கொள்கிறேன்...
உன் முகம் காணவே கன்விழிக்கிறேன் .....

மேலும்

கருத்து தெரிவித்தமைக்கு நன்றி தோழரே 15-Oct-2017 1:56 am
கனவுகளின் வசந்தம் நினைவுகளுக்கு கிடைப்பதில்லை என்பதே ஏக்கம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Oct-2017 9:32 am
மஞ்சுளா ஜனார்த்தனன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Sep-2017 1:04 am

Unakena naan

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே