மு. கவிதாராணி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மு. கவிதாராணி
இடம்:  ஈரோடு
பிறந்த தேதி :  24-Jun-1973
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  03-Nov-2014
பார்த்தவர்கள்:  97
புள்ளி:  6

என்னைப் பற்றி...

தமிழ் ஆசிரியை, ஈரோடு

என் படைப்புகள்
மு. கவிதாராணி செய்திகள்
மு. கவிதாராணி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Nov-2014 12:26 pm

தாய் தந்தையரின் தயையினால் உடல் உருவாவதும் உயிர் திருவாவதும் இயற்கை தந்த வரம். இப்பெரும் வரத்தினால் பிறந்தோம், பிற சூழ்நிலைகளின் அரவணைப்பில் வளர்ந்தோம். ஏதோ வாழ்ந்தோம், மடிந்தோம் என்றிராமல் நாம் எதையாவது செய்துவிட்டுப் போகலாமே!

எதையாவது செய்வதென்றால் யோசித்துப் பாருங்கள்! இவ்வுலகில் புதிதாக எதையேனும் செய்யவியலுமா? நாம் செயல் செய்ய எவ்வாறு கற்றோம்? எவரையேனும் பார்த்து, செயல் புரிவதைப் பார்த்து அதைப் போலச் செய்யக் கற்றோம்.

குழந்தைப் பருவத்திலிருந்து வளர வளர நாம் பார்க்கும், பார்த்த சூழ்நிலைகள், சந்தர்ப்பங்கள் இவற்றால் நம்மையும் அறியாமல் அனைத்தையும் கற்றுக் கொள்கிறோம். நாம் பார்த்திராத, இதுவ

மேலும்

மு. கவிதாராணி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Nov-2014 12:10 pm

தமிழப் பேச முடியல
தமிழப் பேச முடியல
தமிழ்நாட்டுல பிறந்திருந்தும்
தமிழ்மொழிய படிச்சிருந்தும்
தமிழப் பேச முடியல.
பன்மொழிய படிச்சவருதான் பாரதியாரு
பாரினிலே தமிழப் பத்தி என்ன சொன்னாரு
யாமறிந்த மொழிகளிலே இனிமையினாரு
தேமதுர தமிழோசை பரப்பனுன்னாரு
தமிழ்நாட்டுல பன்துறையில தமிழும் இருக்குது
தமிழிருக்க பிறமொழிதான் ஆட்சி செய்யுது
தமிழருன்னா தமிழை முதலில் கத்துக்கவேணும்
தமிழ் படிச்சு பன்மொழியும் தெரிஞ்சுக்கவேணும்
உலகமெங்கும் தமிழறிவை வளர்த்திடவேணும்
உள்ளபடி தமிழுணர்வே ஆட்சி செய்யோணும்!

மேலும்

மு. கவிதாராணி - மு. கவிதாராணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Nov-2014 4:43 pm

ஆலம் விழுதெனவே அன்புத் தமிழ்த் தழைக்க
தோல்வி கண்டு துவளாமல் வேள்வித் தீயென வெகுண்டு
தன்னுணர்வினைத் தனக்குள்ளேத் தீப்பொறியாய்த் திகழவைத்து
சுடும்நெருப்பெனவே உறுமுணர்வினை உள்நிறுத்தி யுறம்பெற்று
கடும் உழைப்பினால் உலகம் கண்டுணரும் நிலையெய்தி
பாவினைத் தன் முதலெழுத்தாக்கி பெயரிலே வெற்றியைத் தேக்கி
நாவினில் நற்றமிழ் பொருந்த நானிலம் போற்றும் புகழ் பெற்றவன்.
பா. விஜய் என்றவுடன் பாவின் இனிமையறிய
ஆர்வமுடன் உள்ளுணர்வு ஆர்ப்பரிக்கும் பேறுபெற்றவன்
ஊர்முழுதும் தானறியும் உலகுதமிழருள் ஒருவன்
கார்முகிலாய் கவிதைமழை காட்டாறாய் கருத்துக்களை(லை)ப்
பார்முழுதும் பரப்பும் விதம் படித்திடவும் படைத்திடவும்

மேலும்

மு. கவிதாராணி அளித்த படைப்பில் (public) Ravisrm மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
05-Nov-2014 10:14 am

சின்ன சின்ன தம்பிகளே
கொஞ்சம் நில்லுங்க! இந்த
அன்னை சொல்லும் சொல்லைக்
கொஞ்சம் காதில் வாங்குங்க!

எண்ணம் தன்னை உயர்வாய்
வைக்க வேணுங்க! அட
எண்ணம் போல வாழ்வென்பதை
நினைவில் கொள்ளுங்க!

உடலைத் தந்து உயிராய்
நம்மை வளர்த்தது யாருங்க?
உயர்வையே நாடும் உத்தமர்
நம் பெற்றோர் தானுங்க!

கல்விக் கண்ணைத் திறந்து
வைத்த கடவுள் யாருங்க?
கடமையே தம் பெரிதாய்
கொண்ட ஆசான் தானுங்க!

மாதா பிதா குரு தெய்வம்
மனதில் கொள்ளுங்க! நீங்க
மாறாத அன்போடு எல்லோரையும்
மரியாதை செய்யுங்க!

சத்துள்ள உணவினை மட்டும்
எப்போதும் உண்ணுங்க!
அளவாய் உண்டு வளமாய் வாழக்
கற்றுக் கொள்ளுங்க!

உணவு தந்த எல்லோ

மேலும்

தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி!! 05-Nov-2014 4:48 pm
வரிகள் அருமை பாடலமைக்கலாம் 05-Nov-2014 4:20 pm
அனைத்து வரிகளுமே மிக மிக அருமைங்க....... 05-Nov-2014 4:15 pm
சிறப்பான படைப்பு... 05-Nov-2014 4:12 pm
மு. கவிதாராணி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Nov-2014 4:43 pm

ஆலம் விழுதெனவே அன்புத் தமிழ்த் தழைக்க
தோல்வி கண்டு துவளாமல் வேள்வித் தீயென வெகுண்டு
தன்னுணர்வினைத் தனக்குள்ளேத் தீப்பொறியாய்த் திகழவைத்து
சுடும்நெருப்பெனவே உறுமுணர்வினை உள்நிறுத்தி யுறம்பெற்று
கடும் உழைப்பினால் உலகம் கண்டுணரும் நிலையெய்தி
பாவினைத் தன் முதலெழுத்தாக்கி பெயரிலே வெற்றியைத் தேக்கி
நாவினில் நற்றமிழ் பொருந்த நானிலம் போற்றும் புகழ் பெற்றவன்.
பா. விஜய் என்றவுடன் பாவின் இனிமையறிய
ஆர்வமுடன் உள்ளுணர்வு ஆர்ப்பரிக்கும் பேறுபெற்றவன்
ஊர்முழுதும் தானறியும் உலகுதமிழருள் ஒருவன்
கார்முகிலாய் கவிதைமழை காட்டாறாய் கருத்துக்களை(லை)ப்
பார்முழுதும் பரப்பும் விதம் படித்திடவும் படைத்திடவும்

மேலும்

மு. கவிதாராணி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Nov-2014 10:14 am

சின்ன சின்ன தம்பிகளே
கொஞ்சம் நில்லுங்க! இந்த
அன்னை சொல்லும் சொல்லைக்
கொஞ்சம் காதில் வாங்குங்க!

எண்ணம் தன்னை உயர்வாய்
வைக்க வேணுங்க! அட
எண்ணம் போல வாழ்வென்பதை
நினைவில் கொள்ளுங்க!

உடலைத் தந்து உயிராய்
நம்மை வளர்த்தது யாருங்க?
உயர்வையே நாடும் உத்தமர்
நம் பெற்றோர் தானுங்க!

கல்விக் கண்ணைத் திறந்து
வைத்த கடவுள் யாருங்க?
கடமையே தம் பெரிதாய்
கொண்ட ஆசான் தானுங்க!

மாதா பிதா குரு தெய்வம்
மனதில் கொள்ளுங்க! நீங்க
மாறாத அன்போடு எல்லோரையும்
மரியாதை செய்யுங்க!

சத்துள்ள உணவினை மட்டும்
எப்போதும் உண்ணுங்க!
அளவாய் உண்டு வளமாய் வாழக்
கற்றுக் கொள்ளுங்க!

உணவு தந்த எல்லோ

மேலும்

தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி!! 05-Nov-2014 4:48 pm
வரிகள் அருமை பாடலமைக்கலாம் 05-Nov-2014 4:20 pm
அனைத்து வரிகளுமே மிக மிக அருமைங்க....... 05-Nov-2014 4:15 pm
சிறப்பான படைப்பு... 05-Nov-2014 4:12 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

ரிச்சர்ட்

ரிச்சர்ட்

தமிழ் நாடு
kavitha

kavitha

kovai
சங்கீதாஇந்திரா

சங்கீதாஇந்திரா

பட்டுக்கோட்டை
தீப்சந்தினி

தீப்சந்தினி

மலேசியா
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவர் பின்தொடர்பவர்கள் (8)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
Ravisrm

Ravisrm

Chennai
அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (8)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ரிச்சர்ட்

ரிச்சர்ட்

தமிழ் நாடு
அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
மேலே