நிர்மலாதேவி பொ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நிர்மலாதேவி பொ
இடம்:  vellore
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-Apr-2016
பார்த்தவர்கள்:  135
புள்ளி:  15

என் படைப்புகள்
நிர்மலாதேவி பொ செய்திகள்
நிர்மலாதேவி பொ அளித்த படைப்பில் (public) Vaasu Sena மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
31-May-2017 6:41 pm

அழகின் அழகாக நீ இல்லை
என்றாலும் எந்தன்...
கண்கள் உன்னை தேடும்…!!
உன்னையே தேடும்…!!
உன்னை மட்டும் தேடும்…!!
உன்னை தேட வேண்டுமென்றால்,
என்னை மீட்க வேண்டும்!!
உன்னிடமிருந்து…..
என்னை மீட்க நினைத்து
இழந்து கொண்டிருக்கிறேன்……
இழக்க முடியாத நிலையிலும்
இழந்தேன் …!!
எனினும் இழக்க மறுத்து
இழக்காமல் இருப்பது……
உன் நினைவுகள்
நான் இறந்த பின்பும் கூட....

மேலும்

அருமை நட்பே..... 03-Jul-2017 10:03 am
நன்றி தோழரே.. 01-Jun-2017 11:01 am
காதலின் வலி வரிகளின் சிறப்பு 31-May-2017 8:15 pm
நிர்மலாதேவி பொ - சரவணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Mar-2017 9:42 pm

காதலன் காதலி உரையாடல்.
காதலி தன் காதலனிடம் சில கேள்விகளை கேட்டுக்கொண்டு இருக்கிறாள்.

காதலன்: அடுத்த கேள்வி கேள்.

காதலி: என்னை உனக்கு எவ்ளோ புடிக்கும்?

காதலன்: ரொம்ப ரொம்ப புடிக்கும்.

காதலி: என் தோழிகளை புடிக்குமா?

காதலன்: வாய மூடு டி அவங்கள பத்தி பேசுனாலே எனக்கு புடிகல.

காதலி: என் பெற்றோர்களை பற்றி சொல்

காதலன்: அவர்கள் உனக்கு தெய்வம் போல்

காதலி: உன் பெற்றோர்கள் பற்றி சொல்

காதலன்: அவர்கள் எனக்கு தெய்வம் போல்

காதலி: உன் நண்பர்களை பற்றி சொல்லு

காதலன்: மானங்கெட்டவர்கள் அவர்கள்...

காதலி: என் உறவினர்களை பற்றி சொல்?

காதலன்: அடுத்த கேள்வி கேள்.

இப்பொழுது இதை

மேலும்

மிக அருமை 31-May-2017 6:58 pm
நன்றி திரு.வாசுதேவன் 18-Mar-2017 7:21 pm
இப்படியும் மலருது சிந்தனை ரசித்தேன் வாழ்த்துக்கள் தோழரே 18-Mar-2017 1:13 pm
இப்படியும் மலராது சிந்தனை ! ரசித்தேன் வாழ்த்துக்கள் தோழரே 18-Mar-2017 1:11 pm
நிர்மலாதேவி பொ - படைப்பு (public) அளித்துள்ளார்
31-May-2017 6:41 pm

அழகின் அழகாக நீ இல்லை
என்றாலும் எந்தன்...
கண்கள் உன்னை தேடும்…!!
உன்னையே தேடும்…!!
உன்னை மட்டும் தேடும்…!!
உன்னை தேட வேண்டுமென்றால்,
என்னை மீட்க வேண்டும்!!
உன்னிடமிருந்து…..
என்னை மீட்க நினைத்து
இழந்து கொண்டிருக்கிறேன்……
இழக்க முடியாத நிலையிலும்
இழந்தேன் …!!
எனினும் இழக்க மறுத்து
இழக்காமல் இருப்பது……
உன் நினைவுகள்
நான் இறந்த பின்பும் கூட....

மேலும்

அருமை நட்பே..... 03-Jul-2017 10:03 am
நன்றி தோழரே.. 01-Jun-2017 11:01 am
காதலின் வலி வரிகளின் சிறப்பு 31-May-2017 8:15 pm
நிர்மலாதேவி பொ - குமரிப்பையன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-May-2017 1:20 am

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம்.

ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள்.

மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில

மேலும்

போற்றுதற்குரிய இலக்கியம் பொருத்தமான வண்ண ஓவியம் பாராட்டுக்கள் தொடரட்டும் 06-Jun-2017 9:35 pm
வந்து வாசித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் தோழமையே நட்புடன் குமரி 31-May-2017 8:04 pm
மிக அருமை.... 31-May-2017 6:31 pm
நிர்மலாதேவி பொ - படைப்பு (public) அளித்துள்ளார்
31-May-2017 6:10 pm

மலை ஓரத்தில் விழி நேரத்தில்
நம் கால்கள் இரண்டும்...
அறியாமலே அலை பாயுதே
இது மாலைப்பொழுதின் மயக்கத்திலே....

மேலும்

காதல் மயக்கம்.. வரிகள் நன்று 31-May-2017 8:13 pm
நிர்மலாதேவி பொ - சிகுவரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-May-2017 9:47 pm

இன்றைய நாள் முடிவதற்கு இன்னும் இரண்டு மணி நேர அவகாசமே இருந்தது. இடைப்பட்ட நேரத்துக்குள்ளே முடிவெடுத்தாக வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தார் சிவபிரகாசம்.

அவரைப் பற்றி என்ன சொல்வது..?

மிகப்பெரிய தொழிலதிபர் இல்லையென்றாலும் வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்து தனது கடின உழைப்பால் ஓரளவு வசதியுடைய தொழிலதிபராக உயர்ந்துள்ளார்.

65 வயதாகும் சிவபிரகாசகத்திற்கு மனைவி இறந்து 15 வருடங்கள் உருண்டோடிவிட்டது. ஆசையாக பெற்ற மகன்களும் வெளிநாடுகளிலேயே தங்கி விட்டார்கள். தனியாக தொழிலை கவனிக்க முடியாததால் கடனாகிப் போனார். எல்லாத் தொழில்களும் கைவிட்டுப்போனது. கடன்காரர்களுக்குப் பதில் சொல்லவேண்டிய வேலை மட்டுமே நி

மேலும்

நன்றி சகோதரியே...! 30-May-2017 9:43 pm
வாழ்க்கையில் துவண்டு செல்பவர்களுக்கு ஒரு தூண்டுகோலாக.. அருமை கவிஞரே! 30-May-2017 6:55 pm
நிர்மலாதேவி பொ - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
24-May-2017 2:47 pm

இதயத்தில் உனது பெயரை
செதுக்க நினைத்தேன்!
ஆனால்....
இன்றோ?
எனது கண்ணீர் துளிகளில்
செதுக்கி கொண்டிருக்கிறேன்!
"தனிமையில்"...!

மேலும்

நன்றி நண்பரே 30-May-2017 4:00 pm
கவியும் ஓவியமும் உயிரோட்டமாக இருக்கிறது நட்பே! 25-May-2017 6:48 pm
நிர்மலாதேவி பொ - படைப்பு (public) அளித்துள்ளார்
24-May-2017 1:08 pm

அன்பு என்னும்
ஆணி அடித்தாய்!
இனியதொரு
ஈகை அடைந்தேன்!
உன்னால்
ஊக்க மடைந்தேன்!
என்னை
ஏன்?
ஐயமடைய செய்தாய்!
ஒருசேர ஒற்றிட
ஓர் உயிரென
ஒளதாரியன இருப்பேன்!
அஃதே எனது வாழ்வு!

மேலும்

தங்கள் கருத்திற்கு நன்றி. 30-May-2017 4:06 pm
ஆம்.... 30-May-2017 4:04 pm
ஆத்திச்சூடியல்ல... வாழ்க்கையின் அடிச்சுவடு... இன்னும் எழுதுங்கள்... 25-May-2017 10:14 pm
வாழ்க்கை மிகவும் அழகான கலை அதனை பலர் ரசித்து வாழ தவறி விடுகின்றனர் 25-May-2017 6:50 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (3)

செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
மேலே