நிரோபாலா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நிரோபாலா
இடம்:  ஸ்ரீ லங்கா
பிறந்த தேதி :  02-May-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Jun-2015
பார்த்தவர்கள்:  35
புள்ளி:  1

என்னைப் பற்றி...

நான் பேராதனை பல்கலைக்கழக மாணவி, தமிழை வளர்க்கும் ஆர்வம் உள்ளவளாய் உன்ளுடன் இணைகின்றேன்.

என் படைப்புகள்
நிரோபாலா செய்திகள்
நிரோபாலா அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-Jun-2015 10:08 pm

புலம்பெயர் தமிழனின்
புலங்களில்
தமிழ் புளுங்கியழுகிறது
பிறிதொரு நாட்டில்.

புலம்பெயரச் செய்யப்பட்ட
ஆங்கிலத் தமிழ்
கதறியழுகிறது
நம் நாட்டில்.


தமிழன்
என்று என்னிடம் சொல்லிவிடாதே.


ஆங்கில அமிலங்களை
அழகுத் தமிழில் கலந்து விட்டு
நுனி நாக்கில்
உச்சரிப்பை,
நொறுக்கிவிட்ட நாகரிக மனிதா!

நீ............,நீ

தமிழன் என்று சொல்லி விடாதே.

மேலும்

அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள். 14-Jun-2015 3:25 am
நன்றி தோழர்களே 13-Jun-2015 11:56 pm
மிக அருமை... 13-Jun-2015 11:14 am
நல்ல பற்றுள்ள வரிகள் 13-Jun-2015 10:53 am
நிரோபாலா - கவியாருமுகம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jun-2015 1:29 pm

வேடன் எய்த அம்பு
பறவையை கொன்றது ..
நீ
வில் என்னும் புருவத்தால்
விழி என்னும் நாணால்
எய்த காதல் அம்பு
என் இதயத்தை துளைத்து
தினம் கொள்கிறதே ...
அன்பே

மேலும்

நன்றி தோழமையே 13-Jun-2015 2:39 pm
அம்பு தொடுத்த உங்கள் கவி அருமைத் தோழரே... 13-Jun-2015 2:35 pm
நன்றி தோழமையே 13-Jun-2015 2:01 pm
அழகு கவி 13-Jun-2015 1:43 pm
நிரோபாலா - கவியாருமுகம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jun-2015 1:29 pm

வேடன் எய்த அம்பு
பறவையை கொன்றது ..
நீ
வில் என்னும் புருவத்தால்
விழி என்னும் நாணால்
எய்த காதல் அம்பு
என் இதயத்தை துளைத்து
தினம் கொள்கிறதே ...
அன்பே

மேலும்

நன்றி தோழமையே 13-Jun-2015 2:39 pm
அம்பு தொடுத்த உங்கள் கவி அருமைத் தோழரே... 13-Jun-2015 2:35 pm
நன்றி தோழமையே 13-Jun-2015 2:01 pm
அழகு கவி 13-Jun-2015 1:43 pm
நிரோபாலா - நிரோபாலா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jun-2015 10:08 pm

புலம்பெயர் தமிழனின்
புலங்களில்
தமிழ் புளுங்கியழுகிறது
பிறிதொரு நாட்டில்.

புலம்பெயரச் செய்யப்பட்ட
ஆங்கிலத் தமிழ்
கதறியழுகிறது
நம் நாட்டில்.


தமிழன்
என்று என்னிடம் சொல்லிவிடாதே.


ஆங்கில அமிலங்களை
அழகுத் தமிழில் கலந்து விட்டு
நுனி நாக்கில்
உச்சரிப்பை,
நொறுக்கிவிட்ட நாகரிக மனிதா!

நீ............,நீ

தமிழன் என்று சொல்லி விடாதே.

மேலும்

அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள். 14-Jun-2015 3:25 am
நன்றி தோழர்களே 13-Jun-2015 11:56 pm
மிக அருமை... 13-Jun-2015 11:14 am
நல்ல பற்றுள்ள வரிகள் 13-Jun-2015 10:53 am
நிரோபாலா - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jun-2015 10:08 pm

புலம்பெயர் தமிழனின்
புலங்களில்
தமிழ் புளுங்கியழுகிறது
பிறிதொரு நாட்டில்.

புலம்பெயரச் செய்யப்பட்ட
ஆங்கிலத் தமிழ்
கதறியழுகிறது
நம் நாட்டில்.


தமிழன்
என்று என்னிடம் சொல்லிவிடாதே.


ஆங்கில அமிலங்களை
அழகுத் தமிழில் கலந்து விட்டு
நுனி நாக்கில்
உச்சரிப்பை,
நொறுக்கிவிட்ட நாகரிக மனிதா!

நீ............,நீ

தமிழன் என்று சொல்லி விடாதே.

மேலும்

அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள். 14-Jun-2015 3:25 am
நன்றி தோழர்களே 13-Jun-2015 11:56 pm
மிக அருமை... 13-Jun-2015 11:14 am
நல்ல பற்றுள்ள வரிகள் 13-Jun-2015 10:53 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

பீமன்

பீமன்

திருச்சிராப்பள்ளி
காயத்ரி பாலகிருஷ்ணன்

காயத்ரி பாலகிருஷ்ணன்

ஸ்ரீ லங்கா , பதுளை
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (6)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
காயத்ரி பாலகிருஷ்ணன்

காயத்ரி பாலகிருஷ்ணன்

ஸ்ரீ லங்கா , பதுளை

இவரை பின்தொடர்பவர்கள் (6)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
சேகர்

சேகர்

Pollachi / Denmark

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே