பழனி திவ்யா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பழனி திவ்யா
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  29-Apr-2015
பார்த்தவர்கள்:  66
புள்ளி:  7

என் படைப்புகள்
பழனி திவ்யா செய்திகள்
பழனி திவ்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Feb-2018 7:26 pm

வலி அறியா மழலை
பருவத்தில்
மரணத்தின் வலியை அனுபவிக்கும்
சிரியா நாட்டு - பிஞ்சு
மழலைகள்
உதவ மனமிருந்தும் - உதவ
முடியாமல் தவிக்கும்
தமிழர்
இனத்தில் ஒருவன்
கண்ணிருடன்
பாரதி

மேலும்

பழனி திவ்யா - நிவேதா சுப்பிரமணியம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Nov-2016 3:09 pm

பேரின்பம் எதுவென்று உணர்த்தியது
"பிடிக்கும்" என்று நீ சொன்ன அந்த ஒரு வார்த்தை..

மேலும்

தங்கள் கருத்துக்கு என் நன்றிகள்.. 22-Nov-2016 4:00 pm
அருமையான வரிகள் தோழி . தொடரட்டும் 22-Nov-2016 9:06 am
நன்றி தோழரே.. 14-Nov-2016 10:32 am
நன்று..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Nov-2016 9:43 am
பழனி திவ்யா - பழனி திவ்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Aug-2016 4:02 pm

"தோழி நீ என்னுடன் பேசவில்லை
என்றாலும் ............
நிமிடம் தவறாது பேசுதடி உந்தன்
நினைவுகள் ...........
உந்தன் நினைவுகள் ஒன்றே போதுமடி
எனக்கு .............
இந்தப்பிறவியில்
மரணத்தை வேண்டி தவம் செய்கிறேன்
மரண தேவதையிடம்
மீண்டும் இம்மண்ணில் உன்னுடன்
உதிப்பதற்காக.................!

மேலும்

மகிழ்ச்சி 15-Oct-2016 7:40 am
நன்றி தோழா 15-Oct-2016 7:39 am
கவி அருமை 24-Aug-2016 2:11 pm
காலங்கள் கடந்தாலும் மனதின் அகராதிகள் திருடப்படுவதில்லை ஆனால் புரட்டிப் படிக்காமல் விடப்படலாம் 19-Aug-2016 6:11 am
பழனி திவ்யா - முதல்பூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Oct-2016 8:36 pm

தோழனே...

வாழ்க்கையே வெறுத்துவிட்டது என்று
மலை உச்சியில் நின்று சொல்பவனே...

சிந்தித்துப்பார் உன்னை
கொடுமைப்படுத்தியது யாருமில்லை...

உனக்கு நீயேதான்...

நீ வெறுத்து செல்லும் விஷயங்கள்
எல்லாம் வேடிக்கையானவை...

காதல் தோல்வியா கவலை படாதே
காதல் என்றாலே போராட்டம்தான்...

தோல்வியை தாங்கிக்கொள்ளும்
பக்குவம் வேண்டும் முதலில்...

தேர்வில் தோல்வி என்றால் மீண்டும்
முயற்சித்து வெற்றிகொள்கிறாய்...

வாழ்க்கையும் அப்படிதான்
நீ முயற்சியோடு எழு...

எளிதாக உனக்கு கிடைப்பது எல்லாம்
நீ எளிதாக மறந்துவிடுவாய்...

போராடி நீ பார் காதல் மட்டுமல்ல
சிகரத்தையும் நீ எளிதாக அ

மேலும்

கிடைக்காத வாழ்க்கை இருக்கலாம். நம்மால் முடிந்தவரை முயற்சி செய்யலாமே நட்பே, வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 15-Oct-2016 6:47 pm
உண்மைதான்..நினைக்கும் வாழ்க்கை பலருக்கு இம்மையில் நிலைப்பதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Oct-2016 6:35 am
பழனி திவ்யா - எண்ணம் (public)
10-Sep-2016 4:36 pm

தோழி 

    உன் தோல் சாயும் நேரம் 
        என் மன சுமை காணாமல் போகுதடி ...................
                                           பெண்ணே ...................................@!

மேலும்

பழனி திவ்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Aug-2016 2:38 pm

"மலர்ந்தும் மலராத மலர்களை போல
பூ விழி கொண்ட தோழி என்னவளின்
கள்ளப் பார்வை - என்னை
பித்தனாக்கி அலையை விடுகிறது. "
உன் பார்வை ஒன்றே போதுமடி பெண்ணே ...................!
உறங்காத என் விழியும் உறங்குதடி
உன் மடியில் ..........!"

மேலும்

தொடர் கதை எழுதிடும் சிறு கதை உணர்வுகள் 21-Aug-2016 6:13 am
வரிகள் அழகு....இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்...... 20-Aug-2016 5:38 pm
நல்ல வரிகள் !! உரை நடை நீக்கி கவிநடையை உட்கொணர முயலவும் !! 20-Aug-2016 4:51 pm
பழனி திவ்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Aug-2016 4:02 pm

"தோழி நீ என்னுடன் பேசவில்லை
என்றாலும் ............
நிமிடம் தவறாது பேசுதடி உந்தன்
நினைவுகள் ...........
உந்தன் நினைவுகள் ஒன்றே போதுமடி
எனக்கு .............
இந்தப்பிறவியில்
மரணத்தை வேண்டி தவம் செய்கிறேன்
மரண தேவதையிடம்
மீண்டும் இம்மண்ணில் உன்னுடன்
உதிப்பதற்காக.................!

மேலும்

மகிழ்ச்சி 15-Oct-2016 7:40 am
நன்றி தோழா 15-Oct-2016 7:39 am
கவி அருமை 24-Aug-2016 2:11 pm
காலங்கள் கடந்தாலும் மனதின் அகராதிகள் திருடப்படுவதில்லை ஆனால் புரட்டிப் படிக்காமல் விடப்படலாம் 19-Aug-2016 6:11 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

த-சுரேஷ்

த-சுரேஷ்

திருவில்லிபுத்தூர்
இராகுல் கலையரசன்

இராகுல் கலையரசன்

பட்டுக்கோட்டை
user photo

முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட

இவர் பின்தொடர்பவர்கள் (6)

முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட
இராகுல் கலையரசன்

இராகுல் கலையரசன்

பட்டுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (6)

முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட
மேலே