பிரபாகர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பிரபாகர்
இடம்:  திருநெல்வேலி
பிறந்த தேதி :  25-Mar-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Sep-2016
பார்த்தவர்கள்:  45
புள்ளி:  5

என்னைப் பற்றி...

தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

என் படைப்புகள்
பிரபாகர் செய்திகள்
பிரபாகர் - M Chermalatha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Nov-2018 10:20 am

ஒவ்வொரு நிமிடமும் உன்னை நினைத்தே என் இதயம் துடிக்கிறது
ஒவ்வொரு நாளும் உன் வருகையை எதிர்பார்த்துக்கொண்டே என் காலங்கள் கழிகிறது
உன்னை எப்பொழுது காண்பேன் என்ற ஏட்கத்துடனே தூக்காமல் என் கண்கள் தொலைந்துபோகிறது
நீ சொல்லும் ஒரு வார்த்தையை கேட்கவே என் உள்ளம் ஏங்கிக்கொண்டிருக்கிறது
நீ அதை சொல்வாயா என்னை பார்க்க வருவாயா என்று தெரியவில்லை
நீ மட்டும் எவ்வளவு காலங்கள் மெளனத்துடன் இருந்தாலும்
எப்பொழுதும் அலைபாய்ந்து கொண்டிருக்கும் என் மனது உன் நினைவுகளால்!!!

மேலும்

மிக்க நன்றி நண்பரே 31-Dec-2018 4:49 pm
Viraivil ungal ninaivalan vaaruvar....kavithuli arumai 10-Dec-2018 12:52 pm
மிக்க நன்றி நண்பரே 30-Nov-2018 11:50 pm
அருமை 25-Nov-2018 10:16 pm
பிரபாகர் - பிரபாகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Nov-2018 9:16 pm

அன்று என் மனம் என்னோடு இருந்தது
இன்று என் மனம் செல்போன்னோடு இருக்கிறது..
விளைவு மனஅழுத்தம்..

மேலும்

அவளின் நடை அழகு தமிழின் செய்யுள் நடை அழகு... அவளின் பார்வை அழகு தமிழ் வரிகளின் கோர்வை அழகு... அவள் கைக்கு வளையல் அழகு தமிழுக்கு வளையாபதி அழகு.... அவளுக்கு சேலை அழகு தமிழுக்கு மணிமேகலை அழகு.... அவள் பேசும் போது குரல் அழகு தமிழுக்கு திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் அழகு..... 25-Nov-2018 9:36 pm
பிரபாகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2018 9:16 pm

அன்று என் மனம் என்னோடு இருந்தது
இன்று என் மனம் செல்போன்னோடு இருக்கிறது..
விளைவு மனஅழுத்தம்..

மேலும்

அவளின் நடை அழகு தமிழின் செய்யுள் நடை அழகு... அவளின் பார்வை அழகு தமிழ் வரிகளின் கோர்வை அழகு... அவள் கைக்கு வளையல் அழகு தமிழுக்கு வளையாபதி அழகு.... அவளுக்கு சேலை அழகு தமிழுக்கு மணிமேகலை அழகு.... அவள் பேசும் போது குரல் அழகு தமிழுக்கு திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் அழகு..... 25-Nov-2018 9:36 pm
பிரபாகர் - மலர்91 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2016 10:34 am

மல்யா இனிமே தொல்யே இல்யா
[{மல்யா இன்மே தொல்யே இல்யா வாங்யா இந்த்யா திர்ம்பி]}
#@@#@#########@@@@##@@@@@


இந்திய வங்கிகள் சிறப்பாகச் செயல்படுகின்றன!. –
பிரணாப் முகர்ஜி


@@@@@@@@@@@@@
கருத்து: அதனாலதான் மல்லையா திரும்பவும் இந்தியாவுக்கு வரேன்னு சொல்றாரா?

- ஏந்தல் இளங்கோ, சென்னை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
‘தி இந்து’ 13-09-2016
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
{[[[விஜய மல்லையா
பெற்றோர் எனக்குச் சூட்டிய பெயர்
இந்திக்காரர்கள் தப்பும் தவறுமாய்
என் பெயரை உச்சரிக்கக் கூடாதென்று
நான் விஜய் மல்

மேலும்

சட்டங்களும் இங்கே அதர்மமாய் மாறிப் போய் விட்டது 14-Sep-2016 7:44 am
மறுபடியுமா..? 13-Sep-2016 3:19 pm
ஏழைக்கு ஒரு சட்டம், பணக்காரருக்கு ஒரு சட்டம் என்று கிடையாது. நடைமுறையில் இருக்கும் சட்டத்தை முறைப்படி, நேர்மையாக நெறிமுறைகளின்படி செயல்படுத்தாது அரசுகளின் கையிலாகாத்தனம். ஏழை விவசாயிகளைப் பற்றி அரசியல்வாதிகளுக்கு கவலை இல்லை. 10 ரூபாய் லஞ்சம் வாங்கிய கடைநிலை அரசு ஊழியர் வேலையை இழப்பதுடன், சிறைச்சாலையிலும் அடைக்கப்படுவார். கோடிக்கணக்கில் சுருட்டுபவர்கள்?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????. தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே. வெள்ளையரிடம் இருந்த நேர்மைகூட நம்மவரிடம் இல்லை. சாதி மதங்களை ஆயுதமாகப் பயன்படுத்தியும், சினிமா என்ற கவர்ச்சியில் மக்களை மூழ்கடித்துமல்லவா மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கல்வியை சீர் குலைக்கிறார்கள். போராட்டங்கள் நடத்தியே ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளை மூடிவிட்டார்கள்; பொருளாதாரத்தைச் சீர்குழைத்து வருகிறார்கள். பண்டிகைகள் சடங்குகளின் பெயரில் இயற்கையை அழிக்கிறார்கள். பொது மக்களுக்கு இடையூறு செய்யாத எந்த நிகழ்வும் இல்லை. அரசியல் சேவை என்பது காமராசர் காலத்தோடு முடிந்துவிட்டது. இப்போது எந்தத் தகுதியும் தேவையில்லாத தொழிலாக மாற்றப்பட்டுவிட்டது. 13-Sep-2016 11:02 am
இந்திய அரசியல் சட்டம் ஒழுங்கா இருந்தா இந்த ஆளு என் எமாத்தபோரான் 13-Sep-2016 10:42 am
பிரபாகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Sep-2016 9:49 am

சிவப்பு மனிதனுக்கும் நிழல் கருப்பு தான் கருப்பு மனிதனுக்கும் ரத்தம் சிவப்புதான் வண்ணங்களில் இல்லை வாழ்க்கை மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை

மேலும்

உண்மைதான்..இதை சரியாக புரிந்தோர் மிகவும் குறைவு..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Sep-2016 6:12 am
அருமை. 13-Sep-2016 10:11 am
பிரபாகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Sep-2016 2:18 pm

மரத்தை வெட்டி விட்டு அதில் செய்த விசிறியை வைத்து விசிறி கொண்டு செல்கிறான் காற்றே வரவில்லை என்று

மேலும்

உண்மைதான்..இருக்கும் வரை தொல்லை இல்லாத பின்னும் தொல்லையாய் சில நியதிகள் 12-Sep-2016 10:28 pm
மேலும்...
கருத்துகள்

மேலே