preethi s - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  preethi s
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  09-May-2016
பார்த்தவர்கள்:  80
புள்ளி:  7

என் படைப்புகள்
preethi s செய்திகள்
preethi s - படைப்பு (public) அளித்துள்ளார்
13-May-2016 2:28 pm

நிலவே
ஏன்
மறைகிறாய்..
என்னவளைக்
கண்டு........
உனைவிட
வெண்மை
என்னவளின்
முகம்
உணர்ந்தாயோ !
தோற்றதாய் !
நினைத்தாயோ!

மேலும்

அழகு என்ற சொல்லி இருக்கும் ஒவ்வொரு மனதிலும் இருக்கு சஞ்சலம் தான் காரணம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-May-2016 6:35 am
கார்முகில் நிலவின் கூந்தல் காற்றில் வதனம் மறைத்தாலும் பூமகள்கள் பார்த்து அவள் மறைவதும் தேய்வதும் உண்மையே வாழ்த்துக்கள் தோழி... 13-May-2016 3:40 pm
preethi s - படைப்பு (public) அளித்துள்ளார்
13-May-2016 2:24 pm

மாற்றம்
வேண்டும் ...
மாற்றம்
வேண்டும்...
மாறத்தான்
துணிவில்லை
எவருக்கும் ...
உதவ
வேண்டும்
பலருக்கும்..
பொறுமை
வேண்டும்
எவருக்கும் ..
உரைக்கும்
கூட்டம்
எங்கும்தான்........
சிந்தனை
வேண்டும்
எவருக்கும் ..
நாமே
முதலாய்
உரைப்பதை
முடிப்போம்
என்று ....
நமக்கெதற்கு
நினைத்தால்
சுவாசித்திருக்க
மாட்டோம்
இப்படி
ஒரு
சுதந்திரகாற்றை
இருப்போம்
இனி
நாமே
முதலாய்................

மேலும்

நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-May-2016 6:31 am
preethi s - படைப்பு (public) அளித்துள்ளார்
12-May-2016 2:27 pm

என்
உரிமை ..

என்
கடமை ...

என் நாடு ....

என் ஓட்டு..

இது
சுதந்திர இந்தியா
அதில்
சுயமாய்
முடிவெடுப்போம்...

தவறாமல்
வாக்களிப்போம் ...................

மேலும்

சிந்தித்து அளிக்கும் வாக்குகள் தான் மக்களின் வாழ்க்கையில் விடியலை தரும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-May-2016 6:57 am
சரிங்க ..! 12-May-2016 2:59 pm
preethi s - படைப்பு (public) அளித்துள்ளார்
12-May-2016 2:22 pm

பயணமாய்
பேருந்தில் ........

ஜன்னல் ஓர
இருக்கை .....

இயற்கையின்
வண்ணம்
தூறலும்
துயகாற்றும்
துரத்தி
கொண்டே வர
மனம்
இலேசாகி
இரசிகையானது
இயற்கையிடம் ......

திரும்பி
பார்த்தேன்
படமாய்
இரசிக்கின்ற
கைபேசியும்
கணினியுமாய்
அனைவரும்
இருக்க
கவலைப்பட
செய்தது
என்னை .....

இயற்கையை
இயல்பாய்
இரசிக்காமல்
இருப்பதற்கு ............

மேலும்

இயற்கை ரசனை அழகு ,,, வாழ்த்துகள் 12-May-2016 5:54 pm
கைபேசியில் செயற்கையாய் இயற்கை காட்சிகள், அதைக்காணும் இயற்கை கண்கள் செயற்கையாகின்றன. 12-May-2016 5:48 pm
இயற்கையை ரசித்து இயல்பாய் வாழ வேண்டிய மனிதன் கைபேசிக்குள் செயற்கையாய் செயலிழந்து கிடக்கின்றான் என்பதை இனிய கவிதையாக தந்துள்ளார். பாராட்டுக்கள் 12-May-2016 3:04 pm
இயற்கை தான் என்றும் நாளுக்கு நாள் அழகாகிறது ஆனால் மனிதன் அழைத்துக் கொண்ட இருக்கிறான் 12-May-2016 2:25 pm
preethi s - preethi s அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-May-2016 2:26 pm

தொடரும் தோல்விகள்....

இருந்தும்
இயங்குகிறது
கடிகாரத்தில்...

பெரிய முள்ளின்
வேகத்தை
முந்திடும்
முயற்சியாக

சிறிய முள்!

மேலும்

முயற்சி என்பதில் தான் மனிதனின் ஒவ்வொரு நிலையும் தங்கி இருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-May-2016 9:59 am
மேலும்...
கருத்துகள்

மேலே