மல்லிகா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மல்லிகா
இடம்:  colombo
பிறந்த தேதி :  30-Dec-1986
பாலினம்
சேர்ந்த நாள்:  25-Mar-2013
பார்த்தவர்கள்:  168
புள்ளி:  18

என்னைப் பற்றி...

சிறுகதையாசிரியர்
https://www.facebook.com/pg/மல்லிகாஸ்டோரி
https://www.facebook.com/profile.php?id=100051233492743

என் படைப்புகள்
மல்லிகா செய்திகள்
மல்லிகா - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2013 5:10 am

''நீ வெட்டி போட்ட நகத்துண்டுகளையும் என் இதயக்கண்ணாடியில் பத்திரமாக வைத்து உள்ளேன் -உன் நினைவிற்காக அல்ல.....

'உன் நகமும் என் இதயத்தை கீறி காயப்படுத்துகிறது என்பதற்காக .....!

மேலும்

ஓ இதானா அதுக்கு காரணம் 26-Mar-2013 8:09 pm
மல்லிகா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Mar-2013 1:40 am

காதலில் தோல்வியடைந்த பேனையொன்று -மை எனும் விஷம் குடித்து

மேலும்

அருமை என்ன ஒரு அழகான கற்பனை 26-Mar-2013 8:10 pm
மல்லிகா - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2013 11:45 am

என் கவிதைகளுக்கு
என் மேல் கோபம் ....!

கவிதையால் உன்னை கொலை செய்கிறேன் என்று ,
கவிதைகளுக்கு எங்கே புரியப்போகின்றது ....!


என் இதயத்தில் கவிதை எழுத வைப்பவளும் நீதான் -என் இதயத்தை துடிக்க வைப்பவளும் நீதான் என்று...!

மேலும்

அன்பான கவிதைக்கு (அவளுக்கு ) என்றுமே கோபம் வராது 26-Mar-2013 8:06 pm
மல்லிகா - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2013 5:58 am

தமிழை கூறு போடும் மனிதமே....!

ஒன்றை மட்டும் புரிந்து கொள் -தாயின் கருவறையில் உருவான சிசு கூட பிறந்த பின் கவிதை வடிக்கின்றது .

அழகான தாய் மொழியில் ''அம்மா '' என்று...!

மேலும்

உண்மைதான் உலகமே உணருங்கள் 26-Mar-2013 8:08 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
தீனா

தீனா

மதுரை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (9)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (9)

பானுஜெகதீஷ்

பானுஜெகதீஷ்

கன்யாகுமரி
a.n.naveen soft

a.n.naveen soft

kanjipuram
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
மேலே