ramsgowthaman - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ramsgowthaman
இடம்:  Virudhunagar
பிறந்த தேதி :  25-Sep-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Feb-2013
பார்த்தவர்கள்:  89
புள்ளி:  0

என்னைப் பற்றி...

student

என் படைப்புகள்
ramsgowthaman செய்திகள்
ramsgowthaman - கொ.பெ.பி.அய்யா. அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-May-2013 7:58 am

நட்பு குழு வாழ்க!

தேடிப் பறக்கும் பட்டாம் பூச்சிகளாய்
பாடி மகிழும் பறவைக் கூட்டங்களாய்
கூடிப் பழகும் குழந்தைச் செல்வங்களாய்
நாடியே வளர்வோம் நாளும் நட்புகளாய் !!

எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்!
எவர்முகமுந்தேடி இன்னும் அறியோம்!
காற்றில் அலையும் வலைதள உலகம்!
கூட்டி அணைத்திடக் குடும்பம் ஆனோம்!

காணா முகங்கள் கண்டிட்ட உறவுகள்!
வாணாளெல்லாம் வளரும் வரவுகள்!
வீணாப்போமோ எனயெழு நினைவுகள்!
தோணாதொழிந்தால் தொடருமோ நட்புகள்!

குரவர்கள் நாமே தர்மங்கள் படைப்போம்!
மறவர்கள் நாமே மடமைகள் உடைப்போம்!
அறவர்கள் நாமே வன்மைகள் துடைப்போம்!
உறவுகள் நாமே ஊழினை அடைப்போம்!!

எவரிது செய்யினும் அவர்

மேலும்

நட்பு! வெவ்வேறு கருவறையிலிருந்து வெளிவந்தவர்களை இந்தத் தொப்புள்கொடியே இணைத்துவைத்திருக்கிறது. உங்கள் படைப்பு என் நண்பர்களை நினைவுபடுத்துகிறது . 03-Jun-2015 11:45 pm
நட்பின் உன்மையான் சக்தியை தெளிவாக கூறியதற்கு நன்றி. 01-Feb-2015 2:46 pm
நட்பிற்ேகேோர் கவிைதை இங்கே காண மிக்க மகிழ்ச்சி ...... 06-Oct-2014 6:59 pm
நன்றி பிரேம்குமார் அவர்களே! தங்கள் அன்பான வருகைக்கு நன்றி! 22-Oct-2013 6:54 am
ramsgowthaman - கவியாழினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jun-2013 11:29 am

ஆடை இல்லாமல் வாழ்ந்த
====ஆதிமனித காலமுதல்
அறிவியல் கல்வியில் வாழும்
====விஞ்ஞான காலம்வரை
மனிதன் அலைவது
====உணவைத் தேடியே !

நவீன எந்திரங்களை
====கண்டுபிடித்த மனிதனும்
மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட
====நவீன எந்திரங்களும்
விதைக்காமல் உணவை
====இன்றும் கண்டறியவில்லை!

அறச்சோறு என்று தொடங்கி
====அன்னதானமாய் திகழ்கிறது
வறுமையில் வாழ்ந்தாலும்
====விருந்தோம்பலை விடவில்லை
பழந்தமிழர் வாழ்ந்த சீரான
====சிறப்பான வாழ்வை

நாகரீக மோகத்தில் மயங்கி
====நல்லவற்றை நசுக்கி எரிந்து
நாடகமயமாக நடிப்போடு
====நடமாடும் மக்களை
நாளும் பார்க்கையில்
====நரகமென்றே தோன்றுகிறது

மேலும்

தாக்கம் ஏற்படுத்தும் கவி அருமை aleast, here after I'll not waste the food. 13-Dec-2018 4:59 pm
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார். சிந்தனைக் கவி மழை . தொடரட்டும் உம பயணம். 19-Jan-2016 10:53 pm
வருகைக்கு நன்றி :-) 27-Dec-2015 6:18 pm
ஆம் உண்மை உணரவேண்டும் :-)வருகைக்கு நன்றி தோழமையே :-) 27-Dec-2015 6:18 pm
கருத்துகள்

மேலே