ர்வசந்திசெகர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ர்வசந்திசெகர்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  25-Nov-2015
பார்த்தவர்கள்:  130
புள்ளி:  17

என் படைப்புகள்
ர்வசந்திசெகர் செய்திகள்
ர்வசந்திசெகர் - ஆனந்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jan-2016 12:09 am

காட்சிப் பிழைகள் - 26
-----------------------------------

நான் வாழ்வதற்கு இப்போதைய,
உன் மௌனம் போதுமாயிருக்கிறது...

என்னை பட்டாம்பூச்சி
என முன்பு சொல்லி,
பின்பு சிறகொடித்தாய்...

நீ தீர்மானி - என்
மரணத்தையாவது...

உன்னால் சிலுவையில்
முக்காலமும் அறையப்பட்டவன்
நான்...

உனக்காக உதிர்ந்தது கஸல்கள்
மட்டுமல்ல - நானும் தான்...

உனக்கான முத்தங்கள் இன்னும்
என் உதடுகளில் ஈரம் காயாமல்
மண்டியிட்டு மடிகிறது....

முன் எதையும் விட, பிடித்திருக்கிறது
இப்பொழுதுகளில் நீ என்னை வெறுப்பதை...

தேடி கொண்டிருக்கிறேன்
உன்னையல்ல - என்னை...

அவஸ்தைகள்
அர்த்தமற்று காத்திருப்பதில் அல்

மேலும்

நல்லா இருக்கு 03-Feb-2016 6:35 pm
மனதை தொடும் வரிகளில் கவிதை நிறைவைத் தருகிறது. வாழ்த்துக்கள் ! 18-Jan-2016 10:45 am
அருமை 16-Jan-2016 7:44 am
பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் இரங்கல் தீர்மானம் இப்போது நம் காதலிலும்..// சூப்பர் சூப்பர். இப்படியான வார்த்தை ஆளுமையே ஒரு படைப்பாளியை தனித்து காண்பிக்கும். வாழ்த்துக்கள் ஆனந்தி. 13-Jan-2016 1:11 pm
ர்வசந்திசெகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Nov-2015 6:10 pm

அறிமுகபடுத்த அன்பு தேவையில்லை.....

அன்பை காட்ட அறிமுகம் தேவையில்லை...

மேலும்

உண்மைதான் அன்பை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது 29-Nov-2015 10:25 pm
சின்ன வார்த்தைகளில் பெரிய செய்தி.... சிறப்பு.... 29-Nov-2015 8:23 pm
ர்வசந்திசெகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Nov-2015 6:04 pm

சாதிக்க மலையேறிய பின்....

சறுக்கி விழுத்தது

பயம் மட்டுமே

மேலும்

நிதர்சனம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Nov-2015 10:22 pm
ர்வசந்திசெகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Nov-2015 5:58 pm

யாரை காதலித்தது
இந்த மேகம்
இன்று
இப்படி கண்ணீர் விடுகிறது!!!!

மேலும்

காதல் என்ற உறவால் சுவாசமும் கண்ணீராகத்தான் தோன்றும் இது தான் வாழ்வின் காட்சிப் பிழை 29-Nov-2015 10:21 pm
ர்வசந்திசெகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Nov-2015 5:51 pm

பலருக்கு ஓய்வு நேரம்
காட்டுகிறது
தான்
ஓய்வு எடுக்காமல்.......

மேலும்

ர்வசந்திசெகர் - ஆனந்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Nov-2015 4:34 pm

காலை கதிரவனின் ஒளிக்கிரணம் வண்ணமாய் மண்ணைத் தொட்ட வேளை, விஜியின் நண்பன் ஆதி ஒரு கையில் ஆவி பறக்கும் காபியை சுவைத்தவாறே மறு கையில் தினசரி நாளிதழ் ஒன்றை புரட்டிக் கொண்டிருந்தான்....மூன்றாம் பக்கத்தில் விஜியின் புகைப் படத்தோடு, நக்சலைட் தீவிரவாதி யா? கைது என்ற செய்தி கண்டதும், கண்கள் நிலைக் கொத்தி அப்படியே சிலையாய் சிலைத்திருந்தான்...உலகமே வல இடமாக, இட வலமாக என மாறி மாறி சுழன்றது...என்ன செய்ய என திகைப்பினில் வழி மறந்த வழிப் போக்கனாய் திக்கற்று நின்றான்...

அதே நேரம் விஜியின் வீட்டினில் நாளிதழ் செய்தியின் பரபரப்பு, தீயினில் இட்ட பெட்ரோலாய் பற்றிக் கொண்டது...விஜியின் அம்மா அம்சவர்தினி சற்றே தலையை

மேலும்

நல்லதொரு தொடர்ச்சி கதையை இலாவகமாக நகர்த்தி ... காதலையும் விஜியின் வீட்டில் உடைத்து ... விஜியின் ஏக்கத்தை மிக சிறப்பாக கவியினில் பூட்டி .... விஜியின் தாயின் தவிப்பையும் ... அவன் தம்பியின் பயத்தையும் .. அந்த நான்கு பெயர்களையும் கையாண்டும் விஜியை விடிவித்த விதமும் சிறப்பு ..... உறங்க சென்ற தேவதையை தட்டி .... எழுப்பி .... மீண்டு ஓட விட்டிருப்பது ... அடுத்த பாகத்திற்கு சுவாரஷ்யம் சேர்க்கிறது ....... இருப்பினும் கவியில் ஆங்கங்கே சில தடுமாற்றங்க; .... கதையில் .... எழுத்து நடிக்கும் .. பேச்சு நடிக்கும் வித்யாசம் வேண்டும் ... மற்றபடி ....... கதை மிக இலாவகமாக நகர்த்தி உள்ளே ஆனந்தி ... வாழ்த்துகள் .... 06-Jan-2016 6:41 pm
தொடரட்டும் தொடர் பயணம்....... 24-Dec-2015 2:00 pm
நன்றி கீர்த்தி ...வெகு நாட்களுக்கு பிறகு தங்களின் கருத்து மிக்க மகிழ்ச்சி ..... 27-Nov-2015 10:12 am
நன்றி மா....சந்தோஷ் அண்ணாவின் திறமையான கதை நகர்த்தல் தான் இதற்கு காரணம்.....காதலோடு, புரட்சியும் சேர்ந்து விட்டது.... 27-Nov-2015 10:11 am
மேலும்...
கருத்துகள்

மேலே