sathyaadurai - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sathyaadurai
இடம்:  sankarankovil
பிறந்த தேதி :  16-May-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-Apr-2014
பார்த்தவர்கள்:  103
புள்ளி:  14

என் படைப்புகள்
sathyaadurai செய்திகள்
sathyaadurai - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Mar-2016 9:48 am

முடிவுகள் தவறென உணரும் தருணம்
வார்த்தைகள் மௌனம் பேசுகின்றன.......

மேலும்

sathyaadurai - sathyaadurai அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Feb-2016 9:41 am

யாரவனோ என நான் நினைக்கும்
தருணத்தில் விக்கல் தோன்றினால்
யாரிவளோ என நினைப்பாயா..?

மேலும்

நன்றி..... 15-Feb-2016 2:43 pm
நல்லாயிருக்கு !! தொடர்ந்து எழுதவும் !! 15-Feb-2016 12:24 pm
sathyaadurai - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2016 9:41 am

யாரவனோ என நான் நினைக்கும்
தருணத்தில் விக்கல் தோன்றினால்
யாரிவளோ என நினைப்பாயா..?

மேலும்

நன்றி..... 15-Feb-2016 2:43 pm
நல்லாயிருக்கு !! தொடர்ந்து எழுதவும் !! 15-Feb-2016 12:24 pm
sathyaadurai - செ நிரஞ்சலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jan-2016 6:40 pm

இது ஓர் ஆழ்ந்த
உறக்கம்.. தொலை தூரத்தில்.
உன் குரல்.. இமை திறக்கும் முயற்சியில் நான்!!
நீ திரும்பி வா... என்கிறாய்
ஏன் உன் குரல் விசும்புகிறது
அட! நீ கூட
அழுகிறாயா
ஏன்??

இமைகள் கனக்கின்றன..!!
என்ன இன்று
மட்டும் இப்படி உறவுகள் அழைப்பதாய் கூட
உணர்கின்றேனே
ஒரு வேளை.. நான்..!!
இல்லையில்லை

இமைதிறந்து எழுந்தேன்
அருகில் நீ..மற்றும்
என் சுற்றம்..!!
இதயம் லேசாகி பறந்தேன்
சொல்லப் போனால்
காற்றில் மிதந்தேன்..!!

அன்பே..! ! நான் எழுந்து
விட்டேன்
இது என்ன!! ஆண் பிள்ளைகள்
அழலாமா!?? நீ கூட அழுவாயா??
சரி ஏன் அழுகிறாய்? என்
ஆழ்ந்த உறக்கம் தான் கலைந்து
விட்டதே!!

மேலும்

உறைய வைக்கும் வரிகள்... வாழ்த்துகள் 22-May-2016 1:22 pm
மிக்க நன்றி 10-Feb-2016 9:19 pm
கவி அருமை நட்பே 18-Jan-2016 11:33 am
மிக்க நன்றி.. 08-Jan-2016 6:32 pm
sathyaadurai - sathyaadurai அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jan-2016 10:41 pm

சிறிதும் பெரிதுமாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய்
மக்கள் கூட்டம்.....
முகம் அறியா எதிர்வீட்டுக்காரன் சட்டென்று
சிநேகம் பேசுகிறான்...
துயில் கொள்ள மறந்து பசியில்
அழும் குழந்தை..
யாதுமறியா மனநிலையில் முதியோர் என
அனைவரும் உறவாகின்றனர்....
ஓயாமல் ஒலிக்கும் கைப்பேசியும்
இடைவிடாமல் திரைகாட்டும் மடிக்கணினியும்
சிறு சிறு சண்டைக்கு காரணமாகும் தொலைகாட்சியும்
கேட்பாரற்று இரைந்து கிடக்க
பழைய நாட்களை மனம் அசைபோடத் தொடங்குகிறது...
வேண்டி விரும்பி கேட்ட மழை
வேண்டா விருந்தாளியாகிவிட்டது..
வீதியெல்லாம் மக்களின் கூடாரமாகிவிட்டது....
இரைந்து கிடக்கும் பொருட்களையும் பிணங்களையும்
சுமக்கும்

மேலும்

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.... 07-Jan-2016 11:54 am
காலம் கற்றுத்தந்த பல புரிதல்களில் சில இக்கவிக்குள் உணர்வாக கொட்டப்பட்டுள்ளது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Jan-2016 11:43 pm
sathyaadurai - sathyaadurai அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jan-2016 9:32 pm

இணைக்க முடியா சிறு சிறு காகித துண்டுகளை போலவும்
சேர்க்க முடியா உடைந்த கண்ணாடி துண்டுகளாகவும்
நம் வாழ்க்கை நம்மை சிதறடிக்கிறது.....
மழை நாளில் காணா வெயிலாகவும்
வெயில் நாளில் கை சேரா கானல் நீராகவும்
வெறுமையுடன் கடக்கிறது...
நித்தம் நித்திரையில் காணும் கனாக்கள் கலைகின்றதே
இமை பொழுதிலும் நொடிகள் கடக்கையில்
மனித முகங்கள் மறைகிறதே....
நாட்காட்டியில் நாட்கள் கிழிக்கப்படுகையில் புது
விடியலின் தொடக்கம் என வியந்து பின் தவிக்கிறேன்......
அத்தனை போராட்டமு

மேலும்

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.... 07-Jan-2016 11:53 am
இந்த இயற்கையின் மாற்றங்கள் போல் வாழ்க்கையும் பல மாற்றங்கள் கொண்ட தொடர் நாவல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Jan-2016 11:38 pm
sathyaadurai - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jan-2016 10:41 pm

சிறிதும் பெரிதுமாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய்
மக்கள் கூட்டம்.....
முகம் அறியா எதிர்வீட்டுக்காரன் சட்டென்று
சிநேகம் பேசுகிறான்...
துயில் கொள்ள மறந்து பசியில்
அழும் குழந்தை..
யாதுமறியா மனநிலையில் முதியோர் என
அனைவரும் உறவாகின்றனர்....
ஓயாமல் ஒலிக்கும் கைப்பேசியும்
இடைவிடாமல் திரைகாட்டும் மடிக்கணினியும்
சிறு சிறு சண்டைக்கு காரணமாகும் தொலைகாட்சியும்
கேட்பாரற்று இரைந்து கிடக்க
பழைய நாட்களை மனம் அசைபோடத் தொடங்குகிறது...
வேண்டி விரும்பி கேட்ட மழை
வேண்டா விருந்தாளியாகிவிட்டது..
வீதியெல்லாம் மக்களின் கூடாரமாகிவிட்டது....
இரைந்து கிடக்கும் பொருட்களையும் பிணங்களையும்
சுமக்கும்

மேலும்

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.... 07-Jan-2016 11:54 am
காலம் கற்றுத்தந்த பல புரிதல்களில் சில இக்கவிக்குள் உணர்வாக கொட்டப்பட்டுள்ளது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Jan-2016 11:43 pm
sathyaadurai - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jan-2016 9:32 pm

இணைக்க முடியா சிறு சிறு காகித துண்டுகளை போலவும்
சேர்க்க முடியா உடைந்த கண்ணாடி துண்டுகளாகவும்
நம் வாழ்க்கை நம்மை சிதறடிக்கிறது.....
மழை நாளில் காணா வெயிலாகவும்
வெயில் நாளில் கை சேரா கானல் நீராகவும்
வெறுமையுடன் கடக்கிறது...
நித்தம் நித்திரையில் காணும் கனாக்கள் கலைகின்றதே
இமை பொழுதிலும் நொடிகள் கடக்கையில்
மனித முகங்கள் மறைகிறதே....
நாட்காட்டியில் நாட்கள் கிழிக்கப்படுகையில் புது
விடியலின் தொடக்கம் என வியந்து பின் தவிக்கிறேன்......
அத்தனை போராட்டமு

மேலும்

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.... 07-Jan-2016 11:53 am
இந்த இயற்கையின் மாற்றங்கள் போல் வாழ்க்கையும் பல மாற்றங்கள் கொண்ட தொடர் நாவல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Jan-2016 11:38 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
manoranjan

manoranjan

ulundurpet

இவர் பின்தொடர்பவர்கள் (7)

manoranjan

manoranjan

ulundurpet
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (8)

மேலே