sathyaadurai - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : sathyaadurai |
இடம் | : sankarankovil |
பிறந்த தேதி | : 16-May-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 23-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 107 |
புள்ளி | : 14 |
யாரவனோ என நான் நினைக்கும்
தருணத்தில் விக்கல் தோன்றினால்
யாரிவளோ என நினைப்பாயா..?
யாரவனோ என நான் நினைக்கும்
தருணத்தில் விக்கல் தோன்றினால்
யாரிவளோ என நினைப்பாயா..?
இது ஓர் ஆழ்ந்த
உறக்கம்.. தொலை தூரத்தில்.
உன் குரல்.. இமை திறக்கும் முயற்சியில் நான்!!
நீ திரும்பி வா... என்கிறாய்
ஏன் உன் குரல் விசும்புகிறது
அட! நீ கூட
அழுகிறாயா
ஏன்??
இமைகள் கனக்கின்றன..!!
என்ன இன்று
மட்டும் இப்படி உறவுகள் அழைப்பதாய் கூட
உணர்கின்றேனே
ஒரு வேளை.. நான்..!!
இல்லையில்லை
இமைதிறந்து எழுந்தேன்
அருகில் நீ..மற்றும்
என் சுற்றம்..!!
இதயம் லேசாகி பறந்தேன்
சொல்லப் போனால்
காற்றில் மிதந்தேன்..!!
அன்பே..! ! நான் எழுந்து
விட்டேன்
இது என்ன!! ஆண் பிள்ளைகள்
அழலாமா!?? நீ கூட அழுவாயா??
சரி ஏன் அழுகிறாய்? என்
ஆழ்ந்த உறக்கம் தான் கலைந்து
விட்டதே!!
சிறிதும் பெரிதுமாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய்
மக்கள் கூட்டம்.....
முகம் அறியா எதிர்வீட்டுக்காரன் சட்டென்று
சிநேகம் பேசுகிறான்...
துயில் கொள்ள மறந்து பசியில்
அழும் குழந்தை..
யாதுமறியா மனநிலையில் முதியோர் என
அனைவரும் உறவாகின்றனர்....
ஓயாமல் ஒலிக்கும் கைப்பேசியும்
இடைவிடாமல் திரைகாட்டும் மடிக்கணினியும்
சிறு சிறு சண்டைக்கு காரணமாகும் தொலைகாட்சியும்
கேட்பாரற்று இரைந்து கிடக்க
பழைய நாட்களை மனம் அசைபோடத் தொடங்குகிறது...
வேண்டி விரும்பி கேட்ட மழை
வேண்டா விருந்தாளியாகிவிட்டது..
வீதியெல்லாம் மக்களின் கூடாரமாகிவிட்டது....
இரைந்து கிடக்கும் பொருட்களையும் பிணங்களையும்
சுமக்கும்
இணைக்க முடியா சிறு சிறு காகித துண்டுகளை போலவும்
சேர்க்க முடியா உடைந்த கண்ணாடி துண்டுகளாகவும்
நம் வாழ்க்கை நம்மை சிதறடிக்கிறது.....
மழை நாளில் காணா வெயிலாகவும்
வெயில் நாளில் கை சேரா கானல் நீராகவும்
வெறுமையுடன் கடக்கிறது...
நித்தம் நித்திரையில் காணும் கனாக்கள் கலைகின்றதே
இமை பொழுதிலும் நொடிகள் கடக்கையில்
மனித முகங்கள் மறைகிறதே....
நாட்காட்டியில் நாட்கள் கிழிக்கப்படுகையில் புது
விடியலின் தொடக்கம் என வியந்து பின் தவிக்கிறேன்......
அத்தனை போராட்டமு
சிறிதும் பெரிதுமாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய்
மக்கள் கூட்டம்.....
முகம் அறியா எதிர்வீட்டுக்காரன் சட்டென்று
சிநேகம் பேசுகிறான்...
துயில் கொள்ள மறந்து பசியில்
அழும் குழந்தை..
யாதுமறியா மனநிலையில் முதியோர் என
அனைவரும் உறவாகின்றனர்....
ஓயாமல் ஒலிக்கும் கைப்பேசியும்
இடைவிடாமல் திரைகாட்டும் மடிக்கணினியும்
சிறு சிறு சண்டைக்கு காரணமாகும் தொலைகாட்சியும்
கேட்பாரற்று இரைந்து கிடக்க
பழைய நாட்களை மனம் அசைபோடத் தொடங்குகிறது...
வேண்டி விரும்பி கேட்ட மழை
வேண்டா விருந்தாளியாகிவிட்டது..
வீதியெல்லாம் மக்களின் கூடாரமாகிவிட்டது....
இரைந்து கிடக்கும் பொருட்களையும் பிணங்களையும்
சுமக்கும்
இணைக்க முடியா சிறு சிறு காகித துண்டுகளை போலவும்
சேர்க்க முடியா உடைந்த கண்ணாடி துண்டுகளாகவும்
நம் வாழ்க்கை நம்மை சிதறடிக்கிறது.....
மழை நாளில் காணா வெயிலாகவும்
வெயில் நாளில் கை சேரா கானல் நீராகவும்
வெறுமையுடன் கடக்கிறது...
நித்தம் நித்திரையில் காணும் கனாக்கள் கலைகின்றதே
இமை பொழுதிலும் நொடிகள் கடக்கையில்
மனித முகங்கள் மறைகிறதே....
நாட்காட்டியில் நாட்கள் கிழிக்கப்படுகையில் புது
விடியலின் தொடக்கம் என வியந்து பின் தவிக்கிறேன்......
அத்தனை போராட்டமு
நண்பர்கள் (7)

ஜின்னா
கடலூர் - பெங்களூர்

குமரேசன் கிருஷ்ணன்
சங்கரன்கோவில்

நா கூர் கவி
தமிழ் நாடு

வித்யாசந்தோஷ்குமார்
தமிழ்நாடு
