stalin - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : stalin |
இடம் | : udhagai |
பிறந்த தேதி | : 09-Sep-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Apr-2011 |
பார்த்தவர்கள் | : 169 |
புள்ளி | : 41 |
mirugangalin pini thirkum maruthuvan nalla kavathigalai padithathal kavi ezhuthum pithu patri kondathu ennul
ஒரு நூறு லிட்டர் உப்பு நீரில் உதிர்ந்த
ஒற்றை உதிரத்துளியை நுகரும்
பசித்த சுறாவை போல்
நம் அறை எங்கும் தேடுகிறேன்
உன் வாசத்தை
அலைகடலின் ஆழத்தில் ஒளி புகா மோனத்தில்
ஒற்றை திமிங்கலத்தின் மௌனக்கூச்சல்
மனித செவிகளுக்கு கேட்பதில்லை
இருளடர்ந்த கானகத்தின் ஒளி புகா மோனத்தில்
களிறோன்றின் கனம்மிகுந்த காணம்
மனித செவிகளுக்கு கேட்பதில்லை
காதல் கொண்ட உயிரெல்லாம் உகுக்கும் ஒலி
மனித செவிகளுக்கு கேட்பதில்லை
பரிணாமத்தின் கிரீடம் என புகழப்படும்
மானுடத்தின் மௌனக்கூச்சல் கனம்மிகுந்த காணம்
காதல் மொழி கவிதை தானோ .
அலைகடலின் ஆழத்தில் ஒளி புகா மோனத்தில்
ஒற்றை திமிங்கலத்தின் மௌனக்கூச்சல்
மனித செவிகளுக்கு கேட்பதில்லை
இருளடர்ந்த கானகத்தின் ஒளி புகா மோனத்தில்
களிறோன்றின் கனம்மிகுந்த காணம்
மனித செவிகளுக்கு கேட்பதில்லை
காதல் கொண்ட உயிரெல்லாம் உகுக்கும் ஒலி
மனித செவிகளுக்கு கேட்பதில்லை
பரிணாமத்தின் கிரீடம் என புகழப்படும்
மானுடத்தின் மௌனக்கூச்சல் கனம்மிகுந்த காணம்
காதல் மொழி கவிதை தானோ .
இரையாகி இறக்காம இருப்பதற்கு
இரண்டில் ஒரு கண்ணை திறந்த படியே
தூங்குமாம் சில மீன்கள்-கூட்டமடி.
இராசராசன் ஊருக்கு
இரக்கமே இல்லாமல் இரயிலேறி போனவளே
உறக்கமே இல்லாம இரண்டு கண்ணும் திறந்திருக்கு
கூட துணையிருக்கு கண்ணை திறந்த படி
சில விண்மீன்கள்-கூட்டமடி.
உண்மை நிகழ்ச்சி ........
அமெரிக்காவில் உள்ள ஐநா சபையில் ஒருவர் ஒரு முறை பேசினாலே வாழ்க்கையில் பாக்கியம் பெற்றவர் ஆவார். ஆனால் பார்வையற்ற சென்னை மாணவி சுவர்ணலட்சுமி ஒரு முறைக்கு இரு முறை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஐநாவில் பேசியுள்ளார் அவர் யார் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறதா...
சென்னை கனரா பாங்கின் நிறுவனர் நாள் விழாவினை முன்னிட்டு சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கான பாராட்டு விழா ப்ரீடம் ட்ரஸ்ட் டாக்டர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது.
மேடைக்கு அழைக்கப்பட்டவர்களில் சுவர்ணலட்சுமி பலரது கருத்தையும் கவர்ந்தார்.
சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவிதுரைக்கண்ணு- லட்சுமி தேவி தம்பதிய