stalin - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  stalin
இடம்:  udhagai
பிறந்த தேதி :  09-Sep-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Apr-2011
பார்த்தவர்கள்:  166
புள்ளி:  41

என்னைப் பற்றி...

mirugangalin pini thirkum maruthuvan nalla kavathigalai padithathal kavi ezhuthum pithu patri kondathu ennul

என் படைப்புகள்
stalin செய்திகள்
stalin - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jul-2014 8:38 pm

ஒரு நூறு லிட்டர் உப்பு நீரில் உதிர்ந்த
ஒற்றை உதிரத்துளியை நுகரும்
பசித்த சுறாவை போல்
நம் அறை எங்கும் தேடுகிறேன்
உன் வாசத்தை

மேலும்

stalin - stalin அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jul-2014 1:19 pm

அலைகடலின் ஆழத்தில் ஒளி புகா மோனத்தில்
ஒற்றை திமிங்கலத்தின் மௌனக்கூச்சல்
மனித செவிகளுக்கு கேட்பதில்லை
இருளடர்ந்த கானகத்தின் ஒளி புகா மோனத்தில்
களிறோன்றின் கனம்மிகுந்த காணம்
மனித செவிகளுக்கு கேட்பதில்லை
காதல் கொண்ட உயிரெல்லாம் உகுக்கும் ஒலி
மனித செவிகளுக்கு கேட்பதில்லை
பரிணாமத்தின் கிரீடம் என புகழப்படும்
மானுடத்தின் மௌனக்கூச்சல் கனம்மிகுந்த காணம்
காதல் மொழி கவிதை தானோ .

மேலும்

நன்றி மேலும் மெருகு கூட்ட முயல்கிறேன் 26-Jul-2014 7:11 pm
நல்ல கரு !! கொண்டுவந்த விதத்தில் கொஞ்சம் கூட மெனக்கெட்டிருக்கலாம் !! வாழ்த்துக்கள் !! 26-Jul-2014 2:14 pm
stalin - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jul-2014 1:19 pm

அலைகடலின் ஆழத்தில் ஒளி புகா மோனத்தில்
ஒற்றை திமிங்கலத்தின் மௌனக்கூச்சல்
மனித செவிகளுக்கு கேட்பதில்லை
இருளடர்ந்த கானகத்தின் ஒளி புகா மோனத்தில்
களிறோன்றின் கனம்மிகுந்த காணம்
மனித செவிகளுக்கு கேட்பதில்லை
காதல் கொண்ட உயிரெல்லாம் உகுக்கும் ஒலி
மனித செவிகளுக்கு கேட்பதில்லை
பரிணாமத்தின் கிரீடம் என புகழப்படும்
மானுடத்தின் மௌனக்கூச்சல் கனம்மிகுந்த காணம்
காதல் மொழி கவிதை தானோ .

மேலும்

நன்றி மேலும் மெருகு கூட்ட முயல்கிறேன் 26-Jul-2014 7:11 pm
நல்ல கரு !! கொண்டுவந்த விதத்தில் கொஞ்சம் கூட மெனக்கெட்டிருக்கலாம் !! வாழ்த்துக்கள் !! 26-Jul-2014 2:14 pm
stalin - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2014 8:10 am

இரையாகி இறக்காம இருப்பதற்கு
இரண்டில் ஒரு கண்ணை திறந்த படியே
தூங்குமாம் சில மீன்கள்-கூட்டமடி.
இராசராசன் ஊருக்கு
இரக்கமே இல்லாமல் இரயிலேறி போனவளே
உறக்கமே இல்லாம இரண்டு கண்ணும் திறந்திருக்கு
கூட துணையிருக்கு கண்ணை திறந்த படி
சில விண்மீன்கள்-கூட்டமடி.

மேலும்

stalin - stalin அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Jul-2014 8:35 am

மழையின் முத்தங்கள் தாங்கும் இலை
ஒர் சிட்டுக்குருவியின் பாரம் தாளாமல்
போட்டுடைத்த துளிகளில் இன்னும் ஈரமானது-மண்
உன் நினைவின் சாரல்கள் தாங்கும் மனது
உன் குரலின் தூரம் தாளாமல் இன்னும் ஈரமானது-கண்

மேலும்

நீர் தளும்பும் வரிகள்.... 23-Jul-2014 12:53 pm
stalin - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jul-2014 8:35 am

மழையின் முத்தங்கள் தாங்கும் இலை
ஒர் சிட்டுக்குருவியின் பாரம் தாளாமல்
போட்டுடைத்த துளிகளில் இன்னும் ஈரமானது-மண்
உன் நினைவின் சாரல்கள் தாங்கும் மனது
உன் குரலின் தூரம் தாளாமல் இன்னும் ஈரமானது-கண்

மேலும்

நீர் தளும்பும் வரிகள்.... 23-Jul-2014 12:53 pm
stalin - kirupa ganesh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Mar-2014 11:36 am

உண்மை நிகழ்ச்சி ........


அமெரிக்காவில் உள்ள ஐநா சபையில் ஒருவர் ஒரு முறை பேசினாலே வாழ்க்கையில் பாக்கியம் பெற்றவர் ஆவார். ஆனால் பார்வையற்ற சென்னை மாணவி சுவர்ணலட்சுமி ஒரு முறைக்கு இரு முறை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஐநாவில் பேசியுள்ளார் அவர் யார் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறதா...
சென்னை கனரா பாங்கின் நிறுவனர் நாள் விழாவினை முன்னிட்டு சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கான பாராட்டு விழா ப்ரீடம் ட்ரஸ்ட் டாக்டர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது.
மேடைக்கு அழைக்கப்பட்டவர்களில் சுவர்ணலட்சுமி பலரது கருத்தையும் கவர்ந்தார்.
சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவிதுரைக்கண்ணு- லட்சுமி தேவி தம்பதிய

மேலும்

பெண் இத்தனை தூரம் சாதிப்பது என்பது உண்மையிலே மிக பெரிய விஷயம் விடா முயற்சி கடவுளின் அருள் 01-Apr-2014 11:06 pm
புல்லரிக்கும் தன்னம்பிக்கை சிறு வயதில் 01-Apr-2014 11:05 pm
நிச்சயமாக......படைப்பு அருமை. 01-Apr-2014 4:11 pm
பெண்ணை பிறந்தால் இவள் போல் பிறக்க வேண்டும் இந்த பெண் இன்னும் பல உச்சம் தொட வேண்டும் இவளால் தமிழுக்கு பெருமை தமிழால் இவளுக்கு பெருமை இதை வாசிக்கும் போதே நான் இன்பக்கடலில் மூல்கி வட்டேன் இப்பிடியான படைப்புக்களை தந்த அன்பர் கிருபாகனேஷ் அவர்களுக்கு நன்றி 01-Apr-2014 3:57 pm
மேலும்...
கருத்துகள்

மேலே