சுதா93 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சுதா93
இடம்:  தூத்துக்குடி
பிறந்த தேதி :  07-Jun-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Apr-2015
பார்த்தவர்கள்:  42
புள்ளி:  0

என் படைப்புகள்
சுதா93 செய்திகள்
சுதா93 - Rajiprema அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Jun-2018 9:49 am

கனவுகளின் மொழியாய்..!!!

நினைவுகளின் குவியமில்லா காட்சிப்பேழையாய்...!!!

என்னுள் வந்த என்னவனின் கரம் சேரும் நாள்...திருமணம்!!!

மேலும்

மிகவும் நன்றி சகோ... 25-Jun-2018 12:40 pm
வாழ்க்கையில் இன்னொரு அத்தியாயம் தொடங்கும் சுப வேளை தான் திருமணம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Jun-2018 5:37 pm
சுதா93 - Rajiprema அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jun-2018 11:10 am

உன் விரல் கோர்த்து,தோள் சாய்ந்தபடியே வெகு தூரம் செல்லவே விழைகின்றேன்...அன்பிற்கு திசைகள் இல்லை....மொழிகள் இல்லை...

இதழின் மௌனம் கூடும் உணர்த்தும்...அதுவே அன்பின் மொழி...

என் வரிகள் அனைத்தும் உன் நினைவுகளின் கூடுகைகள் என நீ அறியும் தருணம் உன் விழிகள் நிகழ்த்தும் வர்ணஜாலம் உணர்ந்து பார்க்க ஆசை...

ஒரு குழந்தையை போலவே குதூகலிக்கின்றேன் உன் விழிகள் நோக்கும் ஒவ்வொரு தருணமும்...

எனக்கான உறவு என உன்னை அறியும் தருணம் அழகு...அவ்வழகுடனே பயணப்பட விரும்புகின்றேன் என் இறுதி வரையும்....

மேலும்

சுதா93 - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Oct-2015 11:30 am

(அபியும் நானும் திரைப்படத்திலுள்ள வா..வா..என் தேவதையே!! பொன் வாய் பேசும் தாரகையே! என்ற பாடல் ராகத்தில்)

(சொல் சொல் என் முத்தினமே!
பூ வாய் வீசும் முத்தங்களே!
மெய் உயிரின் தோரணமே!!
பொன் மானே வா...)2

பால் மணக்கும்..தேகத்திற்கு..
வெண் நிலவால் உடை இடவா
செல் கரைக்கு...புன்னகைக்கு...
என் உயிரால் மொய் இடவா

சொல் சொல் என் முத்தினமே!
பூ வாய் வீசும் முத்தங்களே!
மெய் உயிரின் தோரணமே!!
பொன் மானே வா...

அன்பு மகள் மழலை போல்
அந்த பூக்களுக்கும் மொழிகள் தெரியவில்லை
சின்ன மகள்..பார்வை போல்
அந்த தாரகைக்கும் மின்னிட புரியவில்லை
என் கைகள் போட்டு வைத்த நொடியைப்போல
எந்தன்,வாழ்க்கையில் பரிசு

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 16-Nov-2015 11:25 am
அதியற்புதம் .......... 16-Nov-2015 12:52 am
அடுத்த பாடலையும் நீங்கள் உரிமையோடு விமர்சிக்க வர வேண்டும். வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 28-Oct-2015 2:11 pm
உங்களிடம் இந்த வார்த்தையை கேட்கும் போது நெஞ்சில் குளிர்க் காற்று வீசுவது போல் உணர்கிறேன்.ரொம்ம சந்தோசம் நண்பரே!! உங்களைப் போன்றவர்களின் கவிகளை படிக்கும் போது கிடைக்கும் அனுபவத்தை என் கவிக்குள் வித்திடுகிறேன்.அடுத்த பாடலையும் நீங்கள் உரிமையோடு விமர்சிக்க வர வேண்டும். வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 28-Oct-2015 2:10 pm
சுதா93 - ஹரி ஹர நாராயணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Mar-2015 3:14 am

கலைவது அழகு - அழகின் மேல் ஆசை
களைவது அழகு.....!! என்றும்
நிலைப்பதை பழகு - அகத்தில் அமைதி
நிலைப்பதே அழகு ..!!

மேலும்

நன்றி 27-Apr-2015 12:40 pm
அருமை 27-Apr-2015 11:31 am
நன்றி 17-Apr-2015 2:34 am
நன்றி 17-Apr-2015 2:33 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

உங்கள் நண்பன் பாலா

உங்கள் நண்பன் பாலா

கோயமுத்தூா்
கனவு திறவோன்

கனவு திறவோன்

மெய்ஞானபுரம்
சேகர்

சேகர்

Pollachi / Denmark
ராகவி நைடிங்கேல்

ராகவி நைடிங்கேல்

தூத்துக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (6)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மேலே