vaishuvee - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : vaishuvee |
இடம் | : singapore |
பிறந்த தேதி | : 14-Nov-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 22-Apr-2013 |
பார்த்தவர்கள் | : 197 |
புள்ளி | : 13 |
பிடித்த அல்லது உங்களை ஈர்த்த தமிழ் பாடல் வரிகளை பற்றி கவிதை அல்லது கதைகளாக எழுதவும்
உதாரணம் :
1 ) ஒரு முறை தான் பெண் பார்பதினால் வருகிற வருகிற வலி அவள் அறிவதில்லை
2 ) வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு
நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை...!
3) அழகியே.. உனைப்போலவே அதிசயம் இல்லையே...
அஞ்சலி பேரைச்சொன்னேன்..... அவிழ்ந்தது முல்லையே...
4 ) பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி
5 ) நம் காதலை கவிபாடவே ஷேல்லியின் ப்ய்ரோன்னின் கல்லறைத் தூக்கத்தைக் கலைத்திடுவோம்
6 ) குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம், அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அ
பிடித்த அல்லது உங்களை ஈர்த்த தமிழ் பாடல் வரிகளை பற்றி கவிதை அல்லது கதைகளாக எழுதவும்
உதாரணம் :
1 ) ஒரு முறை தான் பெண் பார்பதினால் வருகிற வருகிற வலி அவள் அறிவதில்லை
2 ) வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு
நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை...!
3) அழகியே.. உனைப்போலவே அதிசயம் இல்லையே...
அஞ்சலி பேரைச்சொன்னேன்..... அவிழ்ந்தது முல்லையே...
4 ) பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி
5 ) நம் காதலை கவிபாடவே ஷேல்லியின் ப்ய்ரோன்னின் கல்லறைத் தூக்கத்தைக் கலைத்திடுவோம்
6 ) குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம், அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அ
விதைக்கு உயிர் கொடுக்கும் நிலம்,
நிலத்திற்க்காக உயிர் கொடுத்தாய் நீ!
உழைப்பை சிந்தி உணவு கொடுத்த உனக்கு,
உன் நிலத்தை மீட்டு தர இயலாமல் நாங்கள்,
தெய்வமாய் வணங்குவோம் உணவளித்த விவசாயிகளை .
கனவு காண தூக்கத்தை இழந்தேன்,
கனவை நினைவாக்க நிம்மதியை இழந்தேன்,
அடுக்கு மாடி குடியிருப்பில் என் உற்சாகத்தை இழந்தேன்,
திருமணதிற்கு பின் என் அடையாளத்தை இழந்தேன்,
இதற்கு பதிலாய் மன அழுத்தத்தை பெற்றேன்,
மீண்டும் குழந்தையாக பிறக்க விரும்புகிறேன்,
நிபந்தனை இல்லா நிம்மதியை பெற .....
~*உலகம் பெண்ணை (என்னை) நடத்தும் முறை பற்றிய கவிதை*~
சத்தமாக சிரித்தால், மரியாதை தெரியாதவள்
எதிர்த்து பேசினால், திமிர் பிடித்தவள்
சினம் கொண்டால், மென்மை அற்றவள்
மௌனமாய் இருந்தால், குழப்பம் நிறைந்தவள்
சுருக்கி பேசினால், தலை கணம் கொண்டவள்
வெளிப்படையாய் பேசினால், வெகுளியானவள்
நவீன ஆடைகள் உடுத்தினால், பாரம்பரியம் தெரியாதவள்
பிடித்த அணிகலன் வாங்கினால், சிக்கனம் இல்லாதவள்
நிமிர்ந்து நடந்தால், அகங்காரம் உடையவள்
துள்ளி திரிந்தேன், உலகம் வேலி போட்டது
சுய சிந்தனையை இழந்தேன், இவளே பெண்மை உடையவள் என்றது.
~*உலகம் முன்னேறியும், ஆதிக்கம் குறையவில்லை*~
பெண்:
நீங்க பீர் குடிப்பீங்களா ?
ஆண் : ஆமா.
பெண்:
எத்தனை பீர் குடிப்பீங்க ஒரு நாள்ல?
ஆண் :
பொதுவா 3.
பெண் : ஒரு பீர் எவ்வளோ ?
ஆண் : 300 ரூபா டிப்ஸ் சேத்து.
பெண்:
எவ்வளவு வருஷமா குடிக்கறிங்க?
ஆண் :
சுமார் 20 வருஷம் .
பெண்:
ஓ ...ஒரு பீர் 300 . So ஒரு நாளுக்கு 900 . மாசத்துக்கு 27000 . வருஷத்துக்கு ரூ 324000 ... சரிதானே?
ஆண் :
சரிதான் .
பெண்:
அப்படின்னா கடந்த
20 வருஷத்துல ரூபாய் 64,80,000 க்கு குடிச்சிருக்கிங்க !
ஆண்:
ஆமா.
பெண்:
உங்களுக்கு ஒரு கணக்கு சொல்றன் .இந்த பணத்தை நீங்க சேத்து வச்சிருந்திங்கன்னா கூட்டு வட்டி மூலமாவும் , பங்குகள் மூலமாவும்
(என்னுள் இருந்து 'பெண்மை' பேசியது, தான் கற்றவை.. அதையே இங்கு சுடர்போல் பற்றவைகிறேன்)
உரக்கச் சிரித்தால்
பாஞ்சாலியின் பேர்த்தியாம்!
ஊமையாய் வாழ்ந்துவிட்டால்
ஊருக்கே உத்தமமாம்!!
கையில்லா ரவிக்கையும்,
உதட்டுச் சாயமும்,
வேசிமகள் வேசமாம்
குறிப்பெடுத்தான் காமுகன்!
படுதாவையும் பார்வையால்
விலக்கிப்பார்க்கும் காலமிது!
பட்டுப்பாவாடையும் பாலுணர்ச்சியை
தூண்டுகின்ற தூண்டிலாம்!!
கணினி காலமிது
கற்பினி வேண்டாமென்றான்
கர்ப்பிணிக்கும் விலக்கில்லை
பொசிக்கிவிடுகிறது காமத்தீ!
கற்சிலைகளாயின கடவுள்கள்
சந்தோஷம்! சந்தோஷம்!
கடத்தப்பட்டு விற்றாலும்
கற்புள்ள கற்களே!!
பட்டங்கள் ஆளப்