vaishuvee - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  vaishuvee
இடம்:  singapore
பிறந்த தேதி :  14-Nov-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  22-Apr-2013
பார்த்தவர்கள்:  197
புள்ளி:  13

என் படைப்புகள்
vaishuvee செய்திகள்
vaishuvee - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

பிடித்த அல்லது உங்களை ஈர்த்த தமிழ் பாடல் வரிகளை பற்றி கவிதை அல்லது கதைகளாக எழுதவும்

உதாரணம் :
1 ) ஒரு முறை தான் பெண் பார்பதினால் வருகிற வருகிற வலி அவள் அறிவதில்லை

2 ) வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு
நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை...!

3) அழகியே.. உனைப்போலவே அதிசயம் இல்லையே...

அஞ்சலி பேரைச்சொன்னேன்..... அவிழ்ந்தது முல்லையே...

4 ) பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி

5 ) நம் காதலை கவிபாடவே ஷேல்லியின் ப்ய்ரோன்னின் கல்லறைத் தூக்கத்தைக் கலைத்திடுவோம்

6 ) குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம், அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அ

மேலும்

கவிஞனுக்கு கலையின் மீது காதல் வந்தது அந்த கலையின் மீது கொண்ட காதல் உன்னை வென்றது இருந்தபோதும் உந்தன் மீது காதல் என்பது என் கனவில் வென்று வாழ்வில் வென்று உன்னை வெல்லவது என்னவேணும் சொல்லடி நீதான் என் காதலி 21-Sep-2017 5:32 pm
மனம் விட்டு உண்மை மட்டும் உன்னோடு பேசிட வேண்டும் நீ கேட்கும் காதலை அள்ளி உன் மேல் நான் பூசிடவேண்டும் நான் கோலம் ஒன்றைக்கருதாய் உன் காதில் உலறிட வேண்டும் 21-Sep-2017 5:24 pm
எனக்குன்னு இறங்குன தேவதைத உனக்குன்னு ஒனக்குன்னு பொறந்தவன் நான் இருவது வருஷமா இதுக்குன்னு தெருவெல்லாம் திரிஞ்சவன் தான் 21-Sep-2017 5:22 pm
Thaaimai Vaazhkena Thooya Senthamizh Paadal Paada Maattaayo Thirunaal Intha Orunaal Ithil Pala Naal Kanda Sugame Thinamum Oru Ganamum Ithai Maravaathenthan Maname Vizhi Paesidum Mozhi Thaan Intha Ulagin Pothu Mozhiye Pala Aayiram Kathai பேசிட Uthavum Vizhi Valiye 21-Sep-2017 5:10 pm
vaishuvee - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

பிடித்த அல்லது உங்களை ஈர்த்த தமிழ் பாடல் வரிகளை பற்றி கவிதை அல்லது கதைகளாக எழுதவும்

உதாரணம் :
1 ) ஒரு முறை தான் பெண் பார்பதினால் வருகிற வருகிற வலி அவள் அறிவதில்லை

2 ) வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு
நாணத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை...!

3) அழகியே.. உனைப்போலவே அதிசயம் இல்லையே...

அஞ்சலி பேரைச்சொன்னேன்..... அவிழ்ந்தது முல்லையே...

4 ) பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி

5 ) நம் காதலை கவிபாடவே ஷேல்லியின் ப்ய்ரோன்னின் கல்லறைத் தூக்கத்தைக் கலைத்திடுவோம்

6 ) குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம், அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அ

மேலும்

கவிஞனுக்கு கலையின் மீது காதல் வந்தது அந்த கலையின் மீது கொண்ட காதல் உன்னை வென்றது இருந்தபோதும் உந்தன் மீது காதல் என்பது என் கனவில் வென்று வாழ்வில் வென்று உன்னை வெல்லவது என்னவேணும் சொல்லடி நீதான் என் காதலி 21-Sep-2017 5:32 pm
மனம் விட்டு உண்மை மட்டும் உன்னோடு பேசிட வேண்டும் நீ கேட்கும் காதலை அள்ளி உன் மேல் நான் பூசிடவேண்டும் நான் கோலம் ஒன்றைக்கருதாய் உன் காதில் உலறிட வேண்டும் 21-Sep-2017 5:24 pm
எனக்குன்னு இறங்குன தேவதைத உனக்குன்னு ஒனக்குன்னு பொறந்தவன் நான் இருவது வருஷமா இதுக்குன்னு தெருவெல்லாம் திரிஞ்சவன் தான் 21-Sep-2017 5:22 pm
Thaaimai Vaazhkena Thooya Senthamizh Paadal Paada Maattaayo Thirunaal Intha Orunaal Ithil Pala Naal Kanda Sugame Thinamum Oru Ganamum Ithai Maravaathenthan Maname Vizhi Paesidum Mozhi Thaan Intha Ulagin Pothu Mozhiye Pala Aayiram Kathai பேசிட Uthavum Vizhi Valiye 21-Sep-2017 5:10 pm
vaishuvee - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2017 3:44 pm

விதைக்கு உயிர் கொடுக்கும் நிலம்,
நிலத்திற்க்காக உயிர் கொடுத்தாய் நீ!
உழைப்பை சிந்தி உணவு கொடுத்த உனக்கு,
உன் நிலத்தை மீட்டு தர இயலாமல் நாங்கள்,
தெய்வமாய் வணங்குவோம் உணவளித்த  விவசாயிகளை .

மேலும்

vaishuvee - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jan-2016 6:32 am

கனவு காண தூக்கத்தை இழந்தேன்,
கனவை நினைவாக்க நிம்மதியை இழந்தேன்,
அடுக்கு மாடி குடியிருப்பில் என் உற்சாகத்தை இழந்தேன்,
திருமணதிற்கு பின் என் அடையாளத்தை இழந்தேன்,
இதற்கு பதிலாய் மன அழுத்தத்தை பெற்றேன்,
மீண்டும் குழந்தையாக பிறக்க விரும்புகிறேன்,
நிபந்தனை இல்லா நிம்மதியை பெற .....

மேலும்

மனம் வேண்டும் நிம்மதி பெற மனப்பூர்வமான வாழ்த்துக்கள் !! நல்லா எழுதி இருக்கீங்க !! தொடர்ந்து எழுதவும் !! 03-Jan-2016 3:37 pm
என்றும் மறவாத நினைவுகளும் காலத்தால் மீட்ட முடியாத தருணங்களும் அவை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Jan-2016 1:01 pm
நிறைய பேர் சொல்றது இல்லை நீங்க சொல்லிபுட்டிங்க அதுவும் அருமையாக .. .. நன்று 03-Jan-2016 11:12 am
vaishuvee - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jul-2014 3:43 pm

~*உலகம் பெண்ணை (என்னை) நடத்தும் முறை பற்றிய கவிதை*~

சத்தமாக சிரித்தால், மரியாதை தெரியாதவள்
எதிர்த்து பேசினால், திமிர் பிடித்தவள்
சினம் கொண்டால், மென்மை அற்றவள்
மௌனமாய் இருந்தால், குழப்பம் நிறைந்தவள்
சுருக்கி பேசினால், தலை கணம் கொண்டவள்
வெளிப்படையாய் பேசினால், வெகுளியானவள்
நவீன ஆடைகள் உடுத்தினால், பாரம்பரியம் தெரியாதவள்
பிடித்த அணிகலன் வாங்கினால், சிக்கனம் இல்லாதவள்
நிமிர்ந்து நடந்தால், அகங்காரம் உடையவள்
துள்ளி திரிந்தேன், உலகம் வேலி போட்டது
சுய சிந்தனையை இழந்தேன், இவளே பெண்மை உடையவள் என்றது.

~*உலகம் முன்னேறியும், ஆதிக்கம் குறையவில்லை*~

மேலும்

vaishuvee - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jul-2014 3:40 pm

எதிரி நண்பர் ஆவதும்,
நெருங்கிய நண்பர் எதிரி ஆவதும்,
முகநூலில் வழக்கம்.

மேலும்

vaishuvee - ராம் மூர்த்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jul-2014 2:22 pm

பெண்:
நீங்க பீர் குடிப்பீங்களா ?

ஆண் : ஆமா.

பெண்:
எத்தனை பீர் குடிப்பீங்க ஒரு நாள்ல?

ஆண் :
பொதுவா 3.

பெண் : ஒரு பீர் எவ்வளோ ?

ஆண் : 300 ரூபா டிப்ஸ் சேத்து.

பெண்:
எவ்வளவு வருஷமா குடிக்கறிங்க?

ஆண் :
சுமார் 20 வருஷம் .

பெண்:
ஓ ...ஒரு பீர் 300 . So ஒரு நாளுக்கு 900 . மாசத்துக்கு 27000 . வருஷத்துக்கு ரூ 324000 ... சரிதானே?

ஆண் :
சரிதான் .

பெண்:
அப்படின்னா கடந்த
20 வருஷத்துல ரூபாய் 64,80,000 க்கு குடிச்சிருக்கிங்க !

ஆண்:
ஆமா.

பெண்:
உங்களுக்கு ஒரு கணக்கு சொல்றன் .இந்த பணத்தை நீங்க சேத்து வச்சிருந்திங்கன்னா கூட்டு வட்டி மூலமாவும் , பங்குகள் மூலமாவும்

மேலும்

vaishuvee - வைரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jul-2014 11:28 am

(என்னுள் இருந்து 'பெண்மை' பேசியது, தான் கற்றவை.. அதையே இங்கு சுடர்போல் பற்றவைகிறேன்)

உரக்கச் சிரித்தால்
பாஞ்சாலியின் பேர்த்தியாம்!
ஊமையாய் வாழ்ந்துவிட்டால்
ஊருக்கே உத்தமமாம்!!

கையில்லா ரவிக்கையும்,
உதட்டுச் சாயமும்,
வேசிமகள் வேசமாம்
குறிப்பெடுத்தான் காமுகன்!

படுதாவையும் பார்வையால்
விலக்கிப்பார்க்கும் காலமிது!
பட்டுப்பாவாடையும் பாலுணர்ச்சியை
தூண்டுகின்ற தூண்டிலாம்!!

கணினி காலமிது
கற்பினி வேண்டாமென்றான்
கர்ப்பிணிக்கும் விலக்கில்லை
பொசிக்கிவிடுகிறது காமத்தீ!

கற்சிலைகளாயின கடவுள்கள்
சந்தோஷம்! சந்தோஷம்!
கடத்தப்பட்டு விற்றாலும்
கற்புள்ள கற்களே!!

பட்டங்கள் ஆளப்

மேலும்

மகாகவி வரிகள் - என்றுமே பொய்த்ததில்லை! நன்றி :) 13-Jul-2014 3:58 pm
பட்டங்கள் ஆளப்பிறந்தவள் பட்டுப்போக விடாதீர்கள்... சட்டங்கள் செய்யப்போகிறவள் சல்லடைக்கண்களை மூடிக்கொள்ளுங்கள்... உண்மையான வரிகள்..சிறப்பு !! 13-Jul-2014 3:55 pm
நன்றி உங்கள் கருத்துக்கு, தோழி! 13-Jul-2014 3:54 pm
ரொம்ப உண்மையான விஷயங்கள் ....... கவி வரிகளில் இன்னும் மேன்மையாக உள்ளது ! சிறப்பு ! 13-Jul-2014 3:49 pm
மேலும்...
கருத்துகள்

மேலே