இலவிஜய் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இலவிஜய்
இடம்:  கிருஷ்ணகிரி
பிறந்த தேதி :  09-Apr-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Feb-2016
பார்த்தவர்கள்:  91
புள்ளி:  4

என்னைப் பற்றி...

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன்.

என் படைப்புகள்
இலவிஜய் செய்திகள்
இலவிஜய் - போட்டி (public) சமர்ப்பித்துள்ளார்

1. போட்டியில் பங்கு பெற விரும்புவோர் கண்ணகி தமிழின் ஜி-மெயில் முகவரிக்கு நேரிடையாக படைப்புக்களை அனுப்பலாம்.
2. கண்ணகி தமிழின் ஜி-மெயில் முகவரி தெரியாதோர் 9524576923 - என்ற எண்ணிற்கு "YES_KT "என டைப் செய்து SMS அனுப்பவும், உடனே உங்கள் படைப்புக்களை அனுப்ப வேண்டிய ஜி-மெயில் முகவரி SMS மூலம் உங்களுக்கு அனுப்பப்படும்.
3. உங்கள் படைப்புக்களை கண்ணகி தமிழின் ஜி-மெயில் முகவரிக்கு அனுப்பினால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
4.சிறுகதை அனுப்பவேண்டிய ஆரம்ப நாள் - 29/மே/2020.
5. இறுதிநாள் - 27/ஜூன் /2020.
6. முடிவுகள் அறிவிக்கப்படும் நாள் - 30/ஜூன் /2020 at 4.00pm.

சிறந்த படைப்புகள் ஒவ்வொன்றிற்கும்

மேலும்

இலவிஜய் - கீர்த்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-May-2020 12:30 pm

சொந்த மண் விட்டு
எம் மண் வந்தாய்...

வசதியோடு வாழ வேண்டும்
என்பதற்காகவா?
இல்லை...
கூலித் தொழில் செய்து
வரும் வருமானத்தில்
மூன்று வேளையும்
குடும்ப பசியாற்ற...

கொரோனாவின்
கோரப் பிடியில்
உலகமே தத்தளிக்க!
மக்களைக் காக்க
முழு ஊரடங்கு...
பிழைப்புக்கு வழியில்லை

இவ்வேளையில்
மனைவி மக்களை
அழைத்துக் கொண்டு
சொந்த மண் செல்கின்றாய்..

இங்கேயே இப்படியே இருந்தால்
பசியில் பிள்ளைகள்
மடியும் என்றா?
இல்லை
கொள்ளை நோய்
உன்னைக் கொள்ளை கொண்டால்
அந்நிய மண்ணில்
மனைவி பிள்ளைகள்
அனாதை ஆகும் என்றா?

தோளிலும் மார்பிலும்
சுமந்து செல்கின்றாய்
பட்டினியாய் பயணிக்கின்றாய்...

வழியில் இறைவன்
உன்னைக் காக்கட்டும்...
சென்று வா

மேலும்

தெளிவாய் முகம் தெரிய வேண்டாம் என நினைத்தேன் 31-May-2020 10:13 am
இல்லை. Photo download செய்து எடிட் செய்தது 31-May-2020 10:12 am
சித்திரமும் உங்களுடையதா ? கார்ட்டூனுக்கும் சித்திரத்திற்கும் இடையில் நிற்கிறது படம். பென்சில் கோடுகளை நேர்த்தியாகத் தீட்டினால் சிறந்த கோட்டோவியமாக அமையும் . 31-May-2020 10:06 am
நன்றி 31-May-2020 10:05 am
இலவிஜய் - போட்டி (public) சமர்ப்பித்துள்ளார்

கண்ணகி தமிழ் வலைப்பதிவு சார்பாக நடத்தப்படும் முதல் ஆன்லைன் கவிதை போட்டி

தலைப்பு - ஏதேனும் ஒரு தலைப்பு.
கவிதைகள் அனுப்பவேண்டிய whatsapp number -9524576923
அல்லது SMS to this number -9524576923

கவிதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் -26-05-2020. Tuesday.Before- 6.00pm.

முடிவுகள் அறிவிக்கப்படும் நாள்- 27-05-2020.wednesday -4.00pm.

எங்களது (கண்ணகி தமிழ் )குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு கவிதைக்கும் தலா நூறு ரூபாய் (100 Rs) பரிசளிக்கப்படும்.

குறிப்பு :
1. கவிதைகள் தமிழ் எழுத்துக்களில் டைப் செய்து அனுப்ப வேண்டும்.
2. எளிய நடைமுறையில் இருக்க வேண்டும்.
3. குறிப்பிட்ட காலத்த

மேலும்

இலவிஜய் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2016 12:27 am

ஒருத்தன் அவன் பொண்டாட்டிய நினைச்சி மனசுக்குள்ள ஒரு கவிதை எழுதுறான்....

”“ உனது கூந்தல் இருக்கே-அது
ஒரு காஞ்சிப்போன கூண்டு,அதுல
யாரும் வைக்க மாட்டாங்களா குண்டு..!

உனது கண்கள் இருக்கே - அது
ஒரு 360 டிகிரி கேமரா , அதுல
மட்டும் சிக்கவே கூடாது.!

உனது வாய் இருக்கே - அது
ஒரு கிங்காங் குகை, அதை
தொறந்தாலே ஒரே சவுண்டு..!

மொத்தத்துல நீ இருக்கியே- நீ
ஒரு பச்சமொளகா..என்
கண்ல தண்ணி வரவைக்காம விடவேமாட்ட.!””

( பளார்ர்னு ...ஒரு சவுண்டு )

கணவன் : ஏண்டி ..அடிச்ச..?

மனைவி : நீங்க மைன்டு வாய்ஸ்னு நினைச்சி..வெளியில

மேலும்

இலவிஜய் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2016 11:08 pm

ஒரு பொண்னு ஒரு பையன காலையில 10 மணிக்கு பார்க்கனும்னு வரச்சொல்லுறா..10 மணி ஆயிடுச்சி,அந்த பையன் வரவே இல்ல.11,12,1 மணி ஆயிடுச்சி வரவே இல்ல..கடைசியில 2 மணிக்கு தான் வந்தான்..

பொண்னு: ஏண்டா..இவ்வள லேட்டு.?
பையன் : லேட்டா..? நானு 1 மணி நேரத்துக்கு முன்னாடியேதானா..வந்துருக்கன்..
பொண்னு : என்னடா..சொல்லுற..!
பையன் : ஆமாடி, நானும் பாத்துக்கிட்டே இருக்கன் இது பாட்டுக்கு ஓடிக்கிட்டே இருந்துச்சி..அதான் பேட்டரிய கலட்டி தூக்கிப்போட்டுட்டன்..இப்ப டைம் சீக்கிரமா போவாதில்ல..எப்படி என் ஐடியா..!!
பொண்னு: ...??????

மேலும்

இலவிஜய் - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Oct-2015 11:14 am

உண்மையாய் ஏனோ வாழ முடிவதில்லை,
சில பொய்கள் சௌகரியம்
சில, சரிக்கட்ட சமாளிக்க.

நலமாயிருப்பதாய்
சொல்லும் பொய்யுடனே
நம் உரையாடல் தொடங்குகிறது

அரிதார வார்த்தைகள்
கண்ணீரில் கரைந்தே போகின்றன
எப்போதும் மகிழ்ச்சியாயிரு
என்றே முடிக்கிறோம் உரையாடலை

அது முடியாது என்று அறிந்தே!

மேலும்

தமிழ் அமிர்தம் பருகியதுப் போல் இருந்தது,முதல் மூன்று வரிகளைப் படிக்கும்பொழுது... 14-Feb-2016 4:59 pm
அழகு :) 19-Nov-2015 5:47 pm
நிதர்சன வரிகள் அருமை - மு.ரா. 06-Nov-2015 12:51 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கட்டாரி

கட்டாரி

பட்டுக்கோட்டை.

இவரை பின்தொடர்பவர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே