உலக சாதனைக்காக 5005 கவிஞர்கள் ஆசிரியர்களாகப் பங்கேற்றுப் படைக்கும் கவி நூலில் ஆசிரியர்களாக இணைந்து விட்டீர்களா...? இல்லையெனில், அரசியல்,மதம் சாராத 20 முதல் 25 வரிகளுக்குள் சிறந்த கவிதையொன்றினை செ.பா.சிவராசன்,எண்-42,வேல்டெக்,ஆவடி,சென்னை-600 062. (அல்லது ) cpsivarasan@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் முகவரி, வயது, அலைபேசி எண் தகவல்களுடன் 25-11-2012 க்குள் கிடைக்கும்படி அனுப்பி ஆசிரியராக இணைந்து சிறப்பு பெற தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கத்தின் வாழ்த்துக்கள்! கவியன்புடன் செ.பா.சிவராசன்/ இளைஞரணிச்செயலாளர் தமிழகக் கவிஞர் கலை இலக்கியச்சங்கம் பேச : 8438263609 விபரங்களுக்கு : http://www.vahai.ewebsite.com/ http://tamilkavinjarsangam.yolasite.com/ - ------ கட்டணம் இல்லை -------- இது கவிஞர் பெருமக்களின் எழுச்சி நிகழ்ச்சி -சாதனை நிகழ்ச்சி - கவிஞர்கள் வாழ்ந்ததற்கானஅடையாளக் கல்வெட்டு - கவிஞரென்ற உலக அங்கீகாரம் - கவிஞர்களுக்கான களம்


வழி : செ.பா.சிவராசன் கருத்துகள் : 1 பார்வைகள் : 1774
-7
Close (X)




புதிதாக இணைந்தவர்

மேலே