ஜோதி- கருத்துகள்

நிச்சயமாய், நண்பரே! மழழையின் அன்பு மிகப் புனிதமானதாயும், தூய்மையானதாயும் இருக்கிறது! நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது! அனைவரும் அதனை அனுபவிக்க வேண்டுமென்பதே என் அவாவும்! :)

நன்றி நண்பரே! :) பல ஆண்டுகளாய் நான் விட்டிருந்த கவிதைப்பழக்கத்தை மீட்டுக் கொடுத்தவள் என் மகள் தான்! :)

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே! வாக்கியங்களை மேம்படுத்த நிச்சயம் முயற்சிப்பேன்! :)

நன்றி நண்பரே! :)

நன்றி வினய்... :-)


ஜோதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே