பாலவேலாயுதம் மு- கருத்துகள்

தெற்கில் உதித்து வடக்கில் வலம் வந்து
உலகிற்கு ஒளி தந்த சூரியனே!
நின் ஆராய்ச்சி வானுலகிற்கு வேண்டுமென
எடுத்து கொண்டானோ ஈசன்?
மன்றாடி கேட்கிறோம்.....
மறுபிறவி வேண்டுமென பிரம்மனிடம்!
இன்னொருமுறை கலாமை கருவில் சுமக்க
தவமிருக்கிறாள் தமிழன்னை!!!

புதிதாய் பிறந்த உணர்வு ஒரு ஜனனத்தையே கண் முன் கொண்டு வைத்து இந்த படைப்பு இதயத்தை வருடிய வரிகள்

கடந்த போட்டில் எனது படைப்பின் நாம் எங்கே போகிறோம்? என்ற தலைப்பினை நிணைவு கூறுகிறது தங்களது படம்!

ஒவ்வொரு சொல்லும் கலங்க வைக்கிறது தோழரே
குழந்தையின் இழப்பில் அன்னையுன் அலறல் குரலாய் ஒலிக்கிறது.,

சகோதரரே" அனைத்துமே சிந்திக்க வைக்கின்ற வரிகள்


பாலவேலாயுதம் மு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே