Karthikarthick- கருத்துகள்
Karthikarthick கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [40]
- மலர்91 [28]
- Dr.V.K.Kanniappan [14]
- சொ பாஸ்கரன் [12]
- கவிஞர் இரா இரவி [10]
கவிதை எழுதுவது
என் அன்பான தோழர்களே என் இனிமையான
நண்பர்கள் கவிதை என்பது ஒரு மொழி
கவிதை என்றால் அது தான் வாழ்க்கை இந்த
உலகம் எல்லாம் எப்படி கவிதை எழுதி
பழகி கொண்டு இருக்கிறது உன் மனதில்
ஓடும் வார்த்தைகள் எல்லாம் இங்கு
நீ கொட்டி தீர்த்து கொள் பின்பு கவிதை
எழுதுவது உன் வாழ்க்கையில் ரொம்ப ஈஸி
கஷ்டம் இல்லை கவிதை என்பது இலக்கணம்
இலக்கியம் போன்ற வடிவில் அமைந்தது
அதை எழுத கற்றுக்கொள்ள தேவை எதுகை
மோனை, இடை, திரைப்படத்தில் பாட்டு
எழுத தேவை மெட்டு, வரி, காமம் இவையெல்லாம் தான் உங்களை கவிதை
எழுத வைக்கும்
கவிதை பாடல் வரி
ஒரு கவிதை எழுதினேன் என் உயிரை எழுதினேன் ஒரு காவியம் எழுதினேன்
முத்துமணி மாலை உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட
எனது பெயர் : ரெ. கார்த்திக்