Sevagan- கருத்துகள்

வார்த்தை வனத்துக்குள்
கவிதை பூக்களை
கொய்து கோர்த்து
மீதமிருக்கும் சொற்களோடு
மீண்டும் வருவேன்
உணக்கான வரிகளை சுமநது
என் வலிகளை மறந்து...


Sevagan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே