அடங்காத்தமிழன் துஷி- கருத்துகள்
அடங்காத்தமிழன் துஷி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [41]
- மலர்91 [27]
- Dr.V.K.Kanniappan [13]
- சொ பாஸ்கரன் [12]
- கவிஞர் இரா இரவி [8]
Hi
உணர்வுகளில் செத்த பின்னரே
பலரின் வாழ்விடமே பூலோகம்
மனிதன் காதலை நேசிக்கிறான்
ஆனால் மரணம் அவர்களை நேசிக்கிறது
காதல் மரணத்தில் முடிகிறது என்கிறார்கள்
இல்லை காதல் முடிவதில்லை
அவள்நினைவோடு அவனும்
அவன் நினைவோடு அவளும்
கல்லறை வாசலிலும் கூட காத்திருப்பார்கள்
hi
கண்ணீர் எனக்கு பிடிக்கும்
கவலை இருக்கும் வரை
இரவுகள் எனக்கு பிடிக்கும் - அதில்
உண்மை இருக்கும் வரை
வானம் எனக்கு பிடிக்கும் - நம் நட்புபோல்
என்றும் பரந்திருக்கும் வரை
உன் நட்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் - உன்
உயிர் பிரிந்தாலும்
super
சுப்பர்