அம்பை சுதர்சனன்- கருத்துகள்

பெருமாள முருகன் இப்போது உலக பிரபலம் ஆகி விட்டார்.

நன்றி தோழி.உங்களது கவிதைகளை படித்து கொண்டிருக்கிறேன் உள்ளத்திலிருந்து வெளிவந்து உலாவும் உங்களது படைப்புகளுக்கு வசப்படுகிறேன்

உறங்கும் அம்மாவுக்கு மீசை வரைவதும்,காயப்போட்ட புடவை எடுத்து கட்டி பார்ப்பதும்,பூவரச இலையில் பீப்பி செய்து ஊதுவதும் ..அருமையான நினைவுகள். மீண்டும் கிடைக்குமோ?

கவிஞரின் திருச்சி மண் வாசனை மனதில் நிற்கிறது.வாழ்த்துக்கள் நட்பினை தந்தமைக்கு நன்றி

அம்மா என்பது அம்மாக்கள் என்று தவறுதலாக பதிவு ஆகி விட்டது


அம்பை சுதர்சனன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே