prethy- கருத்துகள்

செயற்க செஞ்ச நகருக்குள்ள
நோவு மட்டும் மிஞ்சியிருக்கு

சிறப்பு !!! உண்மை !!!

இறுதியில் தனிமை தான் நிரந்தரம் என்பது மறுக்க முடியாத உண்மை

தெரிந்தே தவறு செய்தால் தானே அது துரோகம் . நம்மை அறியாமல் நம்மை ஆட்கொள்வது தானே காதல். அது எப்படி துரோகமாகும் ? பெற்றோரின் அனுமதியோடு திருமணம் புரிய போராடும் உண்மை காதல்

பாராட்டிற்கு நன்றி தோழி

உண்மையான நட்பு வயதானாலும் குறையாது


prethy கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே