ramyabaskaran- கருத்துகள்

அழகு
எத்தனை ஆடைகள்
போட்டாலும் உனக்கு
மட்டும் வசீகரமாகத்
தோற்றளிப்பது ஏன்!

உடைகளின் நேர்த்தியால்
என்னை
வென்றுவிட்டாய் நீ?

என்னவளே உன்
கண்கள் போதும்
என்னை கொள்வதற்கு?

சர்வமும் சக்திமயமாகும்
உன் அழகைப்
பார்த்தால்?
பச்சிளம் குழந்தை கூ ட
உன் அழகில் தோற்றுபோகும்புடி ?

உன் முகம் பார்க்க தேவையில்லை
உன் பெயரைப் போதும்
நீ அழகானவள் என்று
சொல்வதற்கு?





ramyabaskaran கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே