ஒரு கவிதையைப் படித்து வியந்தேன்... அதை எழுத்தைக் கொண்டு...
ஒரு கவிதையைப் படித்து வியந்தேன்... அதை எழுத்தைக் கொண்டு வரைந்தாரோ இல்லை எழுத்தாகவே அமைந்தாரோ??? அவர் மேலும் எழுத எதிர்பார்க்கிறேன். கற்பனை வளமும் கவிநயமும் சேர்த்து சொற்களின் முழு ஆற்றலையும் அவரது கவிதையில் உணர்கிறேன்.