எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

" இன்றைய கவிதை " இன்று நான் கவிதை...

" இன்றைய கவிதை "

இன்று நான்
கவிதை எழுத
இத்தனை தலைப்புகள்
உள்ளன....
வண்ணமில்லாத பூ...
எதிர்பார்ப்புகள்...
சாலையோர சங்கீதங்கள்...
சமத்துவ சுவாமிகள்...
இசையின் இரக்க குணம்...
கவிதைக்காக...
தானத்தில் சிதறிய ரத்தம்...
உடலில் உயர்ந்தது...
யுகத்தின் மொழி...
அகத்துக்குள் ஆவி...
நாய் குணம்...
நாங்கள் நண்பர்கள்...
நடித்ததில் பிடித்தது...
-----------------------------
இதில்
ஒன்றிற்கு கூட
நான் இன்று
கவிதை எழுத
போவதில்லை...
ம் ஹூஉம் ...
இங்கே
தலைப்புகளை மட்டும்
வாசித்துவிட்டு
அடுத்த பக்கங்களை
திருப்புகின்றவர்கள்தானே
அதிகம்...

- ராஜகுமரன்

பதிவு : குமரன்
நாள் : 23-May-15, 6:28 pm

மேலே