எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கவிதை எழுதுவதால் உள்ளத்தை உழுதிடலாம் கவலைகள் மறந்திடலாம் துயரங்களை...

கவிதை எழுதுவதால் 
உள்ளத்தை உழுதிடலாம் 
கவலைகள் மறந்திடலாம் 
துயரங்களை துரத்திடலாம்

கவிதை வாசிப்பதால் 
கல்லான மனங்களும்
கரையத் தொடங்கிடும்
கனிந்த நெஞ்சாகிடும்


பழனி குமார்

நாள் : 28-Nov-15, 9:18 pm

மேலே