வணக்கம் தோழமைகளே ........ இம்மாதம் கணையாழி இதழில் வெளியான...
வணக்கம் தோழமைகளே ........ இம்மாதம் கணையாழி இதழில் வெளியான என்னுடைய கவிதை நீர் முகங்கள் ...... என்னை தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்திய ராம் வசந்த் அப்பாவிற்கு மிக்க நன்றிகள் ... மேலும் ஊக்கமளித்த ஒரு துளிக் கவிதை குடும்பத்திற்கும் என் நன்றியினை தெரியப்படுத்திக் கொள்கின்றேன் ....
அன்புடன்
மகிழினி.பா