நாம் எவ்வளவு ஏழையாய் இருந்தாலும் மனதை மட்டும் ஏழையாய்...
நாம் எவ்வளவு ஏழையாய் இருந்தாலும்
மனதை மட்டும் ஏழையாய் வைத்திராதே......
தொலைக்காட்சியில் பார்த்து பிடித்த வரிகள்....
கண்ணில் மலர்ந்து கொண்டே இருக்கும்
இதயத்தில் நிறைந்துக் கொண்டே இருக்கும்
உதிராதப் பூக்கள் அனைவருக்கும்
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ....