எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனிதனை மனிதன் அடிமை கொள்கிறான், அழிக்க முயல்கிறான், மனிதனை...

மனிதனை மனிதன்
அடிமை கொள்கிறான்,
அழிக்க முயல்கிறான்,
மனிதனை மனிதன்
சுரண்டி வாழ்கிறான்
அன்றுதொட்டு இன்றுவரை
மனிதனே மனிதனின்
முதன்மையான எதிரியாக
விளங்கி வருகிறான்

பதிவு : பாலமுருகன்
நாள் : 10-Apr-14, 10:24 pm

மேலே