தாகம் தீர்க்க பறவைகளுக்கு தண்ணீர் வைக்கும் பழக்கம் உண்டு....
தாகம் தீர்க்க பறவைகளுக்கு தண்ணீர் வைக்கும் பழக்கம் உண்டு. இன்று காலை இந்த குயில் மிகவும் பொறுமையுடன் நீர் அருந்திய காட்சி.சற்று தள்ளி இரண்டு புறாக்கள் காத்திருந்தன.
மனதில் ஒருவித மகிழ்ச்சி ஏற்பட்டது.