மற்றவர்கள் உழைப்பை உறிஞ்சி கிடைக்கும் வெற்றி வெற்றி அல்ல....
மற்றவர்கள் உழைப்பை உறிஞ்சி கிடைக்கும் வெற்றி வெற்றி அல்ல.
அது தாசியுடனும் ஒப்பிட இயலாத இழிவுச் செயல்.
உழைப்பின் வெகுமதியை இழந்துவிட்டேன் என வருந்தாதே.
உன் உழைப்பை யாசகம் செய்துள்ளாய்.
" உன் கைகள் ஓங்கியுள்ளது "
" அவர்கள் கைகள் தாழ்ந்துள்ளது "
நீ உழைப்பால் உயர்ந்தவன்...