அன்பு என்பது ஒருவகை உயிர்கொல்லும் நோய் அது ஒருவர்...
அன்பு என்பது ஒருவகை உயிர்கொல்லும் நோய்
அது ஒருவர் மீது வந்துவிட்டால் எளிதில் குணமடையாது
அதற்கு மருந்து காதல் என்னும் ஊசி
அதனை செலுத்திவிட்டால் வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டும்
அப்படி வாழவில்லை எனில் மரணத்தை தழுவ வேண்டும்
அன்புக்காக ஏங்கி காதலித்து அந்த காதலை புரியாமல்
ஆணவம்,கோவம் இவற்றால் இழந்து
கடைசியில் மரணவாசல் செல்ல தேவையா இந்த அன்பு !!!