எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நெடுஞ்சாலைகளில் எப்போதோ நிகழ்ந்த விபத்தை நினைவில் வைத்துக் கொண்டு...

நெடுஞ்சாலைகளில் எப்போதோ நிகழ்ந்த விபத்தை நினைவில் வைத்துக் கொண்டு வேகமாக செல்லும் வாகனங்களை 
வாய் வலிக்க குரைத்துக் கொண்டும், 
கால் வலிக்க துரத்தி கொண்டும் ஓடும் 
தெரு நாய்கள் கூட்டத்தின் முன்பு 
மண்டியிட்டு போனது மனிதம்...

பதிவு : Kutty kesavan
நாள் : 5-Mar-20, 7:21 pm

மேலே