உழைத்து சோர்ந்துவிட்டோம் உள்ளம் களைத்துவிட்டோம் இல்லத்தில் இடமில்லை இருப்போர்க்கு...
உழைத்து சோர்ந்துவிட்டோம்
உள்ளம் களைத்துவிட்டோம்
இல்லத்தில் இடமில்லை
இருப்போர்க்கு இதயமில்லை
இயற்கை தந்த பரிசாக
இளைப்பாற மரமுண்டு
இறக்கும்வரை மனங்கொண்டு
இணைந்தே கழித்திடுவோம் !!