காயம்

உரியப்படாத
துகில்களால்
சிலர்
உரசிக்கொண்டேஇருக்கிறார்கள்
ஆண்டுகளுக்கும்
சவால்விட்டவர்களாய்
*
இருட்டிக்கொண்டகண்களோ
ஏமாந்துவிடுகிறது
காயப்ப்டாதவரை
உரியப்படாத
துகில்களால்
சிலர்
உரசிக்கொண்டேஇருக்கிறார்கள்
ஆண்டுகளுக்கும்
சவால்விட்டவர்களாய்
*
இருட்டிக்கொண்டகண்களோ
ஏமாந்துவிடுகிறது
காயப்ப்டாதவரை