ஆதலினால் அத்தனைக்கும்

ஆதலினால்
அத்தனைக்கும்
கவிதை
எழுத
வேண்டும்

ஆதலினால் என்னவெனில்
"இருமனம் " இணைந்தாயிற்று !


"திருமணம் முடியட்டும்
எழுதி கொள்ளலாம்
என்றிருக்கிறேன் !

எழுதியவர் : வீர .முத்துப்பாண்டி (16-May-17, 7:31 pm)
பார்வை : 182

மேலே