எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கடல் போன மீனவன் கரை சேர சாமியை வேண்டினேன்.....

கடல் போன மீனவன் 

கரை சேர சாமியை வேண்டினேன்.. 
கப்பலை மட்டும் பிடித்து வைத்து 
கறை  சேர்த்தது சாமி ..!!

பதிவு : அருண்ராஜ்
நாள் : 7-Feb-16, 12:56 pm

மேலே