எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

குறள் வெண்செந்துறை .. கொட்டும் மழையில் குளிக்கும் மலர்இதழ்...

குறள் வெண்செந்துறை ..

கொட்டும் மழையில் குளிக்கும் மலர்இதழ்
சொட்டும் நீரை குடைபோல் சாய்ந்து

வான்மழை வீழ மலர்இதழ் யாவும்
தான்தலை தாழ்த்தி நீரதைக் கொட்டும்

பதிவு : Venkatachalam Dharmarajan
நாள் : 26-Jun-14, 8:43 am

மேலே