எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வானும் மண்ணும் மோகம் கொள்ளும் வேலையில் ,
போர்த்திக்கொள்ளும் போர்வை தான் இரவு.
பார்ப்போரின் கண்களுக்கு இருளாய் தென்பட்டாலும் ,
நிலவு மட்டுமே அறியும் அதன் இன்பத்தை

மேலும்

😘குளிரும் இரவு😘 கருவிழியில் கருவானம் சூழ.... வீண்மீன் கூட்டத்தின் மத்தியில் வெண்மதியின் நோட்டம்...... நாசிக்குள் தென்றல் தேகம் தொட....  இருதயத்தின் இன்ப இம்சை..... நடுநிசி வரை உறக்கம் உலாவ.... பூ மலரும் சத்தம் கேட்டு இந்த இரவும் குளுருகிறதே.....😘😘

மேலும்

இரவு நேரங்களில் 
கூட உந்தன் ஞாபாகங்கள் என்னை அலைசி செல்கின்றது 
நான் உயிருடன் இருக்கின்றன என்பதை காண்டு...
மீண்டும் ஒருமுறை என்னை நோகடிப்பதற்கு அடிப்பதற்கு....

மேலும்

பகலில் தெரிந்த பல வர்ணம் 
இரவில் மட்டும் இரு வண்ணம் 
இருளில் மறைந்த மர்மமும் 
ஒளியில் தெரியும் அழகும் 
ஒன்று சேர்ந்ததே இவ்வுலகு 
அத்துணை அழகு ..!!!

மேலும்


மேலே