எண்ணம்
(Eluthu Ennam)
எண்ணம் காணொளி போட்டி
தோழர்களுக்கு வணக்கம்!எழுத்து நடத்தும் எண்ணம் காணொளி போட்டி
தொடங்கும் நாள் - 18-09-2017
முடியும் நாள் - 27-09-2017
தோழர்களின் விருப்பப்படி போட்டி இறுதி நாள் 27 வரை நீடிக்கப் பட்டுள்ளது.
விதிமுறைகள்:
- சமர்ப்பிக்கபடும் காணொளி உங்களது சொந்த காணொளியாக மட்டுமே இருத்தல் வேண்டும்.
- காணொளி ஏதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலா
நிச்சயம் நீட்டிக்கப்படும் 21-Sep-2017 3:42 pmபோட்டி நடைபெறும் காலத்தையும் கொஞ்சம் நீடிக்கலாமே! இதுவரை போட்டியின் விதிமுறைகளை தழுவி வெறுமனே மூன்று காணொளிகள் மட்டுமே பதிவாகி இருக்கிறது. 21-Sep-2017 11:40 amமன்னிக்கவும் தோழரே! கண்டிப்பாக இன்று பிழை திருத்தும் செய்து அனைவரும் பதிவிடும் பாடி மாற்றி அறிவிக்கப்படும். 21-Sep-2017 10:53 amமாற்றத்தை தான் எதிர்பார்க்கிறோம் ஆனால் எங்கும் எப்போதும் ஏமாற்றம் தான் அடைகிறோம். கடந்த காலத்தை நினைக்கும் போது நிகழ்காலத்தில் அவைகளை மீட்க முடியாது என்பதே உண்மை. இனி இருக்கின்ற சூழ்நிலையில் ஓர் ஆரோக்கியமான சூழ்நிலை இங்கு உருவாகுமா என்று என்னை போல் பலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஆனால் தனித்துவமான எண்ணங்களும் கட்டமைப்பும் இங்கு தான் இருக்கிறது என்பது தனித்துவமான அடையாளம். சுயமாக படைப்பாளிகள் செயற்படும் சுதந்திரம் எமது தளத்தில் தான் இருக்கிறது. நல்ல கவிதைகள் வறண்ட நிலம் போல ஆகக் கூடாது அவைகள் அருவிகள் போல் என்றும் பலரின் உள்ளங்களில் நீந்திக்கொண்ட இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். சுயநலம் என்று பலரும் நினைக்கலாம் ஆனால் என்னை புரிந்த ஒரு சிலர் நிச்சயம் அதனை வெறுப்பார்கள் என்பதே என் நம்பிக்கை. 21-Sep-2017 10:30 am
அவள் கதாபாத்திரமே அப்படிதான்!!! மாயவலையில் சிக்குண்டதை போல் திக்கற்ற... (கௌசல்யா சேகர்)
05-Nov-2022 2:13 am
அவள் கதாபாத்திரமே அப்படிதான்!!!
மாயவலையில் சிக்குண்டதை போல் திக்கற்ற சிந்தனையில் சித்தார்த்தனை மிஞ்சிவிடுவாள். நத்தைக்கூட்டிற்குள் தன்னை முடக்கிகொண்டு ஓங்கார ஓலமிடுவாள் துயரத்தின் விளிம்பில் தத்தளிக்கும் போதெல்லாம். அதற்காக சம்பந்தப்பட்டவர்களை குறை சொல்லி முடங்கி கிடப்பவளோ அல்லது பழி வாங்குபவளோ கிடையாது!!! நடந்தவை கடந்தவையே என்று தன் கண்ணீர்துளிகளையும் வலிகளையும் வழிகளாய் அமைத்து வடுக்களை வலுவாய் மாற்றுபவள்! அவள் அப்படிதான் !!
- கௌசல்யா சேகர்