தமிழ் கவிஞர்கள்
>>
மீரா (கவிஞர்)
>>
தீயும் குளிரும்....
தீயும் குளிரும்....
காயும் கனியும் - உன்
கைவிரல் மெல்லத் தொட்டால்;
தீயும் குளிரும் - உன்
தேனகைத் தூற்றல் பட்டால்!
கல்லும் உருகும் - உன்
கள்ளிசை பருக லுற்றால்;
புல்லும் மணக்கும் - உன்
பூவடி பொருந்தப் பெற்றால்!
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
