என் வாழ்வு
எத்தனை எத்தனையோ எமாற்றங்கள்கண்டு சிதைந்துவிட்டது நெஞ்சு .....
சுடுபட்டு அடிபட்டு கொல்லன்கையில் இரும்புபோலாயிற்று .....
நின்று நின்று துடித்தாலும் உன் நினைவுகளை உட்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது சுழற்றி ஏறிந்தகடிகாரம்போல்.....
ஓரமாய் உட்கார்ந்து சிந்தித்தாலும் ஒன்றும் புரியவில்லை ....
விதியின்கையில் விளையாட்டுபொம்மை
உனக்கோ நான் என்றும்தொல்லை..
அன்புடன் வம்ஷி