நான்கொண்ட காதல்
மழைத்துளிகள்
மண்ணில் விழுந்து
மறையலாம்...
முதல் மழையில்
எழுந்த மண்வாசனை
காற்றில் கரையலாம்...
நிகரற்ற
உன் அன்பில்
நான்கொண்ட காதல்
என்றென்றும் எந்தன்
உயிருக்குள்
நிலைத்திருக்கும்...!
மழைத்துளிகள்
மண்ணில் விழுந்து
மறையலாம்...
முதல் மழையில்
எழுந்த மண்வாசனை
காற்றில் கரையலாம்...
நிகரற்ற
உன் அன்பில்
நான்கொண்ட காதல்
என்றென்றும் எந்தன்
உயிருக்குள்
நிலைத்திருக்கும்...!