மலரே..

தூக்கம் தொலைத்து அழகாக சிரிக்கும் உனக்கு
உயிர் கொடுக்க ஏன் மறந்தான் இறைவன்??
பெண் இனம் ஏங்கும் என்பதர்க்கா...
இல்லை..
உன் இனத்தில் போர் வந்தால்
யார் தடுப்பது என்பதற்கு....!!!!

எழுதியவர் : ஹசீனா (16-Jan-13, 2:10 pm)
சேர்த்தது : haseena
Tanglish : malare
பார்வை : 181

மேலே