வானம் பார்த்த பூமி.....
வளமிழந்த உழவனுக்காய்
வான்நோக்கி
வாஞ்சையுடன்
வணங்கியது
புழுதிக் காடாய்
எங்கள் பூமி..........
வளமிழந்த உழவனுக்காய்
வான்நோக்கி
வாஞ்சையுடன்
வணங்கியது
புழுதிக் காடாய்
எங்கள் பூமி..........