*** கவிதை ***
கொஞ்சும் வார்த்தைகள் தொடுத்து ...
குறுநகை அணிந்து ....
குறும் சொல்லையும்
இமயமாய் பார்க்கும் ...
எழுத்துகளுக்கு குழந்தையாய் நான்
கொஞ்சும் வார்த்தைகள் தொடுத்து ...
குறுநகை அணிந்து ....
குறும் சொல்லையும்
இமயமாய் பார்க்கும் ...
எழுத்துகளுக்கு குழந்தையாய் நான்