தலைப்புகள் இல்லாத கவிதைகள்

உன் கனிப்பான (கனிவான) பேச்சில்
என் கவனங்களை சிதறடிக்கிறாய்...

உன் கற்கண்டு பேச்சில்
கல்மணம் கரைக்கிறாய்..

உன் புன்சிரிப்பில் என் உள்ளம்
திசைமாறுகிறது.

எனது எழுத்தில்
நீ உயிர் என்றால்
நான் மெய்யாக..

எனது கற்பனையில் நீ என்றால்
என் உள்ளங்களில் பருவக்காற்றாக..


குயில் ஒசையாக என் மனதிலும்
தெருக்களிலும் வண்ணக்கோலங்கள்
இட்டு சென்று விட்டாள்..

கற்சிலை போலிருந்த எனக்கு
உயிர் அளித்தவளே நீ தான்..
என்னை ஏன் விலகிச் செல்கிறாய்..
நான் அறியாத காரணத்தால்..

எழுதியவர் : (5-Dec-09, 12:10 pm)
பார்வை : 1352

மேலே