மௌனமான எமது அலறல்கள்

உதிரம் வடிந்த நினைவுகள் கனகிறது
உள்ளம் அதை மறக்க நினைதாலும்
ஐம்புலன் அனைத்திலும் நினைவுகளின் சுவடுகள்
புறத்தே போர் சுவடுகளினை அழித்தாலும்
அகத்தே......?
இழந்தது நம் சொத்து சுகம் மட்டும்தானா?
கைகளை கால்களை பெற்றவரை உற்றவரையல்லவா?
உலகம் ஆயிரம் அறிக்கை சமர்பிக்கலம்
மௌனமான எமது அலறல்கள்
யார் செவிகட்ட்கும் கேட்கப்போவதில்லை.....

எழுதியவர் : (25-Jan-13, 5:46 pm)
பார்வை : 168

மேலே