மனிதாபிமானம்

சாலை ஓரம் அம்மணமாய் ஒரு பைத்தியக்காரன்
அவன் மானம் காப்பாற்றப்படுகிறது
அவனைக் கடக்கும் கண்கள் மூடுவதால் !

எழுதியவர் : (25-Jan-13, 10:06 pm)
சேர்த்தது : suresh1985
பார்வை : 143

மேலே